வாசகர்கள் கருத்துகள் ( 18 )
சி.பி.ராதாகிருஷ்ணன் துணை ஜனாதிபதி ஆவதால் தமிழ்நாட்டுக்கோ, தமிழனுக்கோ எந்த நன்மையும் கிடைக்கப் போவதில்லை....
இப்போ இருக்கிற தத்திகளால் என்ன நன்மை கிடைத்தது .....சொல்வாயா
உங்கள் கட்சி ஒரு தமிழருக்கு பிரதமர் பதவி கொடுத்தால் நிச்சயம் தமிழகத்தில் உள்ள எல்லா கட்சிகளும் ஆதரிப்பார்கள்.
அப்பா, ஆயிண்ட்மென்ட் வேணும்னா கொடுப்பாரு
போட்டியாக இந்தி கூட்டணியிதல் இருந்து தமிழரை போட்டியிட வைப்பார்கள்.
4 கோடி பணம் சம்பந்தமாக இருக்கலாம்
போட்டிக்கு காங்கிரஸ் தமிழக தலைவர்கள் யாரைவது நிறுத்துவார்கள் காங்கிரஸில் இருந்து கொண்டு திமுக செய்தி தொடர்பாளராக இருப்பவருக்கு வாய்ப்பு கிடைக்கும். அவர் சிறுபான்மையினர்.
பல தமிழர்களை மத்தியில் தலைமை பொறுப்புக்கு வர விடாமல் தடுத்த பெருமை திமுக வுக்கு உண்டு மூப்பனார் , கலாம் வரிசையில் CPR ம் சேரவே வாய்ப்பு அதிகம்
நோ யூஸ்...
நோ மூளை நோ கவலை ஒன்லி இருநூறு....
இவருக்கு ஸ்டாலின் APPOINTMENT கொடுக்க கூடாது
appointment குடுத்தே ஆகணும்
திராவிடனுக்கு அப்பாயின்மென்ட் கொடுப்பார் பச்சை தமிழனுக்கு எப்படி அப்பாயின்மென்ட் கொடுப்பார்.
என்ன நம்ம தலைக்கு வந்த சோதனை, காலையில் ராஜ்நாத் சிங் , ரிஜ்ஜ்ஜ்ஜ்க்கு பேச்சு இப்போ இந்த 4 கோடி புகழ் நைனார் வேறு , என்ன பதில் SORRY
தலைக்கு அது சோதனை அல்ல. பெரியசாமி பொன்முடி செந்தில் பாலாஜி இதுதான் அவருக்கு சோதனை.