வாசகர்கள் கருத்துகள் ( 8 )
குழாய் மூலம் குடிநீர் தருகிறேன்னு சாக்கடை தண்ணீரையும் சேர்த்து தாராங்க.. நீங்க குழாய் மூலம் காஸ் கொடுக்கிறேன்னு, வேற எதையாவது அனுப்பிடாதீங்க.. ஓட்டை மீட்டர் பொருத்தி, காஸ் பயன்பாட்டுக்கு கன்னாபின்னாவென்று பணத்தை பறிச்சிடாதீங்க. ஏன்னா... 400 ரூபாய் காஸ் சிலிண்டரை, 950 ரூபாய்ஆக்கினவங்களாச்சே...
டெல்லி மற்றும் பல வட இந்திய நகர்களில் குழாய் வழி ஏறி வாயு விநியோகம் பத்து இருபது வருடங்களாக நடந்து வருகிறது தமிழ் நாடு குறிப்பாக சென்னை நகரில் சீக்கிரமே இது ஏற்பாடு செய்யப்படவேண்டும்
அப்பாடா இனி டிப்ஸ் கொடுக்க வேண்டாம்
தமிழகத்தில் 2.20 கோடி வீடுகள் உள்ளனவா ? ஒரு வீட்டில் 4 அங்கத்தினர் என்று எடுத்துக்கொண்டால் 8.80 கோடி மக்கள். இத்தனை மக்கள் தமிழகத்தில் இல்லை.
தமிழகத்தில் ஒழுங்கான கணக்கெடுப்பு ஏன் இந்தியாவிலேயே கிடையாது. அகதிகள், கள்ளத்தனமாய் வருபவர்கள், போன்றவர்களுக்கு ஆதார் மற்றும் அணைத்து வசதிகளையும் வாக்கு பிச்சைக்காக கொடுத்துவிட்டால் இப்படி தான் கணக்கு வரும். முதலில் ரேஷன் கார்டுகளை ஒழித்தாலேயே பாதி பிரச்னை தீரும். ஆதாரை கட்டாயப்படுத்தினால் மட்டுமே ஒழுங்காக நடக்கும். மானியத்தில் வீடு வாங்கிய 15% பேர் இன்னும் ஆதாரை இணைக்கவே இல்லயாம். திருட்டு திராவிடர்களுக்கு எது கொடுத்தாலும் அது மக்களுக்கு பயனளிக்காது.
நமது நாட்டில் பல பிரச்சினைகள் உள்ளன. அவற்றில் தினம் ஒரு துறையினர் வீதிகளை நோண்டுவதே பணியாக உள்ளனர். இதுபோன்ற காஸ் செல்லும் பைப்புகளை நோண்டி, காஸ் லீக் செய்து பிரச்சினை ஏட்படுத்திவிடுவார்கள்.
கச்சா எண்ணெயில் இருந்து எல்.பி.ஜி., காஸ் தயாரிக்கப்படுகிறது..சரி, இயற்கை எரிவாயு எவ்வாறு தயாரிக்கப்படுகிறது? அதைச்சொல்லுங்க பாஸ்.
நேரடியாக பூமியிலிருந்து கிடைக்கிறது
மேலும் செய்திகள்
பாஜ கூட்டணிக்கான காரணம்: முதல்வருக்கு இபிஎஸ் பதில்
2 hour(s) ago