வாசகர்கள் கருத்துகள் ( 39 )
நீதி மன்றங்களில் ப்லாஸ்டிக்கினால் ஆன பொருட்கள் தடை செய்யப்பட்டுள்ளனவா?
எப்பவாவது தெளிவு கிடைக்கும் போல
சரியான கேள்வி
Order & Enforce Ban Plastics to 90% with Alternatives
சென்னை மாநகராட்சியில் வீடுகளில் குப்பை மக்கும் மற்றும் மக்காத குப்பை என தரம் பிரித்து தராவிட்டால் ருபாய் ஆயிரம் தண்டம். ஆனால் இப்படி தரம் பிரித்து தரப்படும் குப்பை மொத்தமாக ஒரு லாரியில் தான் எடுத்து செல்லப்படுகிறது. ஒரு இடத்தில ஒன்றாக சேமித்து வைக்க படுகிறது. மாநகராட்சிக்கு யார் தண்டம் விதிப்பது?
மக்கள் அரசின் மீது குறை சொல்கிறார்கள். அரசு இயற்கையின்மீது குறை சொல்லி தப்பிக்க பார்க்கிறது. இனி அப்படி இயற்கையின்மீது குறை சொல்லி தப்பிக்கமுடியாது. மக்களும் திருந்தவேண்டும். முறையாக குப்பைகளை டிஸ்போஸ் செய்ய கற்றுக்கொள்ள வேண்டும்.
இந்த பிளாஸ்டிக் ஒழிப்பை உற்பத்தி கூடத்திலேயே மாநில அளவில் இல்லாது தேசிய அளவில் தடுத்தாக வேண்டும். அதிக பொறுப்பு மத்தியில்தான் உள்ளது.
சுற்றி வளைத்து அரசு நிர்வாகத்தைக் குறை சொல்வதால் கோல்மால்புர அடிமைகளுக்கு வலிக்கும் .....
சுற்றுச் சூழல் ஒரு science. இது பற்றி தெரியாமல் எதையாவது சொல்வது சரியல்ல. எத்தனை advanced technology, comouter எல்லாம் இருந்தாலும், புயல், மழையை யாராலும் கணிக்கவே இயலாது. ஏற்கனவே வீடு கட்டி முடித்தவர்கள், ஐயோ குவாரி தோண்டறாங்க, ஐயோ செங்கல் சூளைக்கு களிமண் தோண்டறாங்க, பிளாஸ்டிக் ஒயர், சின்டெக்ஸ் டேங்க் வைக்கறாங்க, ஐயோ போர் போட்டு நிலத்தடி நீர் போச்சு, கார் புகை, என்று பேசுவார்கள். அதாவது, இதெல்லாம் பண்ணி அவிங்க வீடு கட்டிப்பாங்க, கார் வெச்சிருப்பாங்க. மத்தவங்க எவனும் நல்லா இருந்துடக் கூடாது ங்கற எண்ணம்.
1 Jan 2022 — சென்னை: சென்னையில் பெய்த பலத்த மழையை இந்திய வானிலை மையம் முன் கூட்டியே கண்டிக்கவில்லை என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ... அந்த செய்தி வந்தபொழுது நீங்களெல்லாம் எப்படிக்கருத்து போட்டீர்கள் ???? நினைவிருக்கிறதா ????
திருத்தம் ..... கண்டிக்கவில்லை அல்ல .... கணிக்கவில்லை என்பது சரி .....
ஒரு பேரிடருக்கு பல தவறுகள் இருக்கையில் ப்ளாஸ்டிக் என்ற ஒரு தவறை மட்டும் சொல்லிவிட்டதினால், அரசாங்கம் இனி திராவிட மாடலில், பிளாஸ்டிக் பொருட்களுக்கு கடிவாளம் போட்டு விட்டு மற்ற தவறுகளை கணம் நீதிமன்றமே கூறவில்லை என்று சொல்லி நியாயப்படுத்தி விடும்.