வாசகர்கள் கருத்துகள் ( 3 )
இன்று பலபேர் தற்கொலை செய்து கொண்டு இறப்பதற்கு காரணம் - 1. குணமாகாத வியாதிகளும் 2. அந்த வியாதிகளின் சிட்சைகளுக்கு ஆகும் கட்டுப்படி ஆகாத செலவுகளும் தான். ALLOPATHY ல் எந்த வியாதிக்கும் குணமாக்கும் தன்மை இல்லை. ALLOPATHY TREATMENT எடுத்துக்கொள்ளும் பெரும்பாலோர் - வீடு வாசல்களை விற்று - குடும்பத்தை நடுத்தெருவில் நிறுத்தி - மிகவும் துன்பத்தில் - மரணமடைவதை காண்கிறோம். ஆகையால் - அல்லோபதி யை உடனே BAN செய்து நமது HEALTH பட்ஜெட் முழுவதும் ஆயுர்வேதம், தமிழர்களின் சித்த வைத்தியம் போன்றவற்றில் செலவிடவேண்டும்.
"இதற்கான பாடத்திட்டத்தில், நம் நாட்டின் பாரம்பரிய மருத்துவ முறையான ஆயுர்வேதம் குறித்த பாடங்களை, ஆயுஷ் என்ற பெயரில் சேர்க்க முடிவு செய்யப்பட்டுள்ளது." மிகவும் பாராட்டவேண்டிய முடிவு 1. THEORY மட்டுமின்றி HERBAL செடிகொடிகளின் PRACTICAL ம் சேர்க்கவேண்டும். 2. தமிழர்களின் - சித்த மற்றும் இயற்கை வைத்தியமும் மிகசிறந்த சிகிச்சை முறை. அதையும் சேருங்கள் 3. CURE மட்டுமல்லாது PREVENTION ம் நம் தமிழர்களின் இயற்கை வைத்தியத்தின் முக்கிய அங்கம் ஆகும் 4. யோகா, பிராணாயாமம், த்யானம், சூர்யநமஸ்கரம் போன்றவை நம்மை ஆயுள் முழுவதும் வியாதி இல்லாமல் காப்பவை. அவற்றையும் THEORY மற்றும் PRACTICAL ல் சேர்க்க அவசியம்.
ஆரம்ப கால நோய் தடுப்பு, சிகிச்சைக்கு ஆயுர் வேத, சித்தா மருத்துவம் சிறந்தது. செலவு குறைவு. ஆயுஷ் பாட புத்தகம் அவசியம் உருவாக்க வேண்டும். தொழில் ஆர்வம் உள்ள மருத்துவர் தேர்வு செய்ய வேண்டும். இதன் பலன் நன்கு தெரியும். ராமதாஸ், அன்புமணி போல் இட ஒதுக்கீடு மூலம் படித்து பின் அரசியல் கட்சி துவங்கும் நபரை தவிர்க்க வேண்டும். கொஞ்ச காலம் மருத்துவ சேவை கட்டாயம் ஆக்க வேண்டும்.