வாசகர்கள் கருத்துகள் ( 6 )
யாராவது வடக்கன்ஸ் டீ போட அடுப்பு பற்ற வெச்சிருப்பான். நல்லாப் பாருங்க
ரயிலின் உள்பகுதியில் பராமரிப்பு சரியில்லை …தேவையில்லாமல் ரொம்ப காமியாக வைப்பது தேவையில்லை
thiruttu theeyamooka aatchiye kaaranam.railway illai!
வந்தே பாரத் ரயிலில் எழுந்த புகை: நடு வழியில் நிறுத்தம். ஆனைக்கும் அடிசறுக்கும். என்ன உயர் ரக இரயில் என்றாலும் சரியான பராமரிப்புயில்லை என்றால் பிராபளம் வரும்.
23 - 24 டிகிரி குளிர வெச்சாலே போதும். இவனுங்க அதை 19-20 க்கு கீழே வெச்சு, சக்தியை வீணாக்கி, உக்கே இருக்குறவங்களையும் விரைக்க வெச்சுடறாங்க. குளிர் தாங்காம நிறைய பேர் பாதி நேரம் வெளியே நிக்கிறங்க . கொடியசைச்சு ஆரம்பிச்சு வெச்சவங்க யாரும் இந்த ரயிலில் போகமாட்டாங்க. அவ்ளோ மட்டமா இருக்கு.
தன் வேல் அண்ணன் புதுசா ஒண்ணு சொல்றாவோ. அது என்னான்னா கொடி அசைத்து ஓட விட்டவங்க அதே வண்டியில் பயணம் செய்யணுமாம். ஆமா கொடியசைத்து வண்டிய ஓட விட்டவுக மத்தவுக அந்த வண்டியில் போகணும் அப்புடீங்குறதுக்குதானே வண்டிய ஓட விடுறாங்க. தான் போறதுக்கு இல்லையே.
மேலும் செய்திகள்
தார்வாட் - பெங்களூரு 'வந்தே பாரத்' ரயிலில் தீ
28-Jun-2025