வாசகர்கள் கருத்துகள் ( 6 )
சார் .... சார் ..... இரும்புக் கை சார் ...... என்ன சார் இதெல்லாம் ??
குண்டர் சட்டத்தின் கீழ் என்றைக்கு தண்டனை கிடைக்கும்? குற்றவாளிகள் நூறு வயதாகும்போதாவது கிடைக்குமா? நூறு வயது அடைந்தபிறகு, வயது மூப்பு காரணமாக தண்டனை நிறைவேற்றப்படாது. அதுதானே உங்கள் எண்ணம்.
சீக்கிரம் வெளிய வந்து ருவானுக
2047 க்குள்ளாற நீதி கிடைச்சுரும். என்ன நீதி? இதுக்கு முன்னாடி வெட்டுனவனை தண்டிச்சிருந்தாத்தானே? நீதித்துறை மீது நம்பிக்கை இல்லாமப் போய்தான் இது மாதிரி சம்பவங்கள் நடக்குது.
தமிழ் நாட்டில் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது இது பாதுகாப்பா கேவலமான அறிக்கை அவனும் லஞ்சம் வாங்கியிருப்பான்
வழக்கம் போல குண்டர் சட்டம் பாயும், பிறகு கனம் கோர்ட்டார், அந்த சட்டத்தை உடைத்தெரியும், இதுபோன்ற பல நடந்துள்ளதே ,ஆச்சரியமான விஷயமல்ல இது.
மேலும் செய்திகள்
மாஜி வி.சி.க., நிர்வாகி மீது பாய்ந்தது குண்டாஸ்
07-Jan-2025