வாசகர்கள் கருத்துகள் ( 12 )
ஓம் ஷாந்தி .....
காந்திமதி.... அம்மனைப்போலவே ....அமைதியான யானை.... கடந்தமுறை சென்று பார்த்தபோது.. தன் முன்னாள் கிடந்த புற்களை சாப்பிட்டுக்கொண்டிருந்தது.. சற்று தள்ளி நின்று கும்பிட்டுவிட்டு வந்துவிட்டோம்.. 1985க்கு முன்னாள் நயினார் என்றொரு யானை இருந்திருக்கிறது.. போட்டோ வைத்திருப்பார்கள்.. அதிகம் அவஸ்தையில்லாமல் சென்றுவிட்டால்.. சாந்தி அடையட்டும்... சீக்கிரம் கோவிலுக்கு ஒரு குட்டி யானை வர வேண்டும்.. யானை இல்லாத உட்பிரகாரத்தை நினைத்துக்கூட பார்க்கமுடியவில்லை ...
மிகவும் வருத்தமான செய்தி. கோவில் யானை காந்திமதி அந்த நெல்லையப்பர் நிழலில் உறங்க சென்றுள்ளான். அவ்வளவுதான். ஓம் ஷாந்தி.
வருந்து கிண்டறேன் ஆன்ம சாந்தி அடைய வேண்டுகிறேன் இதுக்கும் காரணம் திராவிட மாடல் ஆட்சி தான் என்று பிஜேபி சொம்புகள் சங்கு ஊதும்
நீ தான் சொல்கிறாய்? சொம்பு பத்திரம்.
பக்தர்களுக்கு ஆசி வழங்கி வந்த காந்திமதி யானை தன் பணி முடிந்து விண்ணுலகில் நெல்லையப்பர் ,காந்திமதி அம்பாளிடம் சென்று சேர்ந்து விட்டது.
நெல்லையப்பர் கோவில் யானை மறைவு எங்களை போன்ற நெல்லையை பூர்விகமாக கொண்ட இந்துக்கள் அனைவருக்கும் பெரிய இழப்பு ஆகும். ஓம் சாந்தி ,ஓம் சாந்தி ,ஓம் சாந்தி.
ஓம் சாந்தி ?
கைலாசபதி பதவி அடைந்த காந்திமதி...ஓம்நமச்சிவாய
இந்து மதத்தில் மட்டும்தான் எல்லா உயிர்கள் மீதும் பாசம் வைத்துள்ளார்கள். குறிப்பாக யானைகளின் கோவிலில் செய்கின்ற சேவையானது அணைத்து பக்தர்களின் அன்பை பெற்று பக்தியோடு வணங்கி செல்வர். அப்படிப்பட்ட யானைகளில் காந்திமதியின் சேவையானது மகத்தானது போற்றத்தக்கது. இறைவனின் சேவையில் மனம் மகிழ்ந்த காந்திமதி அன்னையின் திருப்பாதங்களில் இளைப்பாற சென்றுவிட்டாள். கண்ணீர் மல்க விடைகொடுப்போம்.
யானை குதிரை ஒட்டகம் முதயவைகள் சுவாமி புறப்பாட்டிற்கு முன் அலங்கரித்தி செல்லும் அழகை வருணிக்கமுடியாது. குழந்தைகள் மகிழ்ச்சியுடன் வேடிக்கை பார்ப்பார்கள். பெரியவர்கள் கரும்பு பழம் கொள்ளு போன்றவை அளிப்பார்கள். இப்படிப்பட்ட அழகு தற்போது இல்லை. இதனை அரசு செய்யாது. ஆதீனங்கள் மடாதிபதிகள் திருக்கோயில்கள் செல்லலாம். இதனை இவர்கள் செய்யமுடியும். யானைகளுக்கு கவளமாய் கவளமாய் அன்னம் வாய் வழியாய் கொடுப்பார்கள். இதனை காண்பவர்களுக்கு ஏற்படும் மகிழ்ச்சி வார்த்தையில் கூறமுடியாது. உயிர் பிரிந்த யானைக்கு மக்கள் நல்ல மரியாதை செய்யவேண்டும்.
மேலும் செய்திகள்
ஜல்லிக்கட்டு காளைக்கு இறுதி மரியாதை
19-Dec-2024