வாசகர்கள் கருத்துகள் ( 5 )
மிகப்பெரிய கண்டுபிடிப்புகள் போய், இன்று சின்ன சின்ன விஷயங்களும் டேட்டா வாக பதியப்படுகின்றன. இண்டர்நெட் நமது தேடல் தொடர்பான விசயங்களை அள்ளி தருவது போல், தொழில் ரீதியான, கல்வி ரீதியான விசயங்களை கல்வியாளர்களுக்கு ஏ.ஐ. அள்ளி தருகிறது. தவறான தகவல்களின் வழிகாட்டுதல் திட்டமிட்டு நமது மாணவர்களுக்கு ஏ.ஐ. நிறுவன வெளிநாடுகளால் வழங்கப்பட்டால், நமது நாட்டின் அனைத்து மேம்பாடுகளும் ரகசியங்களும் கேள்விக்குறியதாகும். நாம் ஏ.ஐ. மூலம் கேள்விகளுக்கு மூன்று விதமான பதில்களை கேள்விகளுக்கு உருவாக்க வேண்டும். சாஃப்ட் உணர்வு பதில்கள், மீடியம், ஹார்டு உணர்வு பதில்கள். உணர்வுபூர்வமான கேள்விகளுக்கு இப்போதே இந்த முறையை பயன்படுத்த ஆரம்பித்து விட வேண்டும். அபத்தமான பதில்கள் அப்போது தான் வருங்காலத்தில் பாதிப்பை ஏற்படுத்தாது.
நல்ல வேளை செமி கண்டக்டர் எங்க புராணகாலத்திலேயே இருந்தது என்று சொல்லாமல் இருந்தாரே அதுவே பெருசு
மோடியின் தலைமையில் தொழில்வளர்ச்சித்துறை மிகவும் சிறப்பாக செயல்படுகின்றது. அந்த துறையின் அமைச்சர் தான் அரசியல்வியாதியல்ல பொறியாளர் என பலமுறை நிரூபித்துள்ளார். மிகவும் துடிப்புடன் புதிய கண்டுபிடிப்புகளுக்கும், தொழில்துறைக்கும் உத்வேகமாக செயல்படுகிறார். மிகுந்த பாராட்டுக்கள். உலக அரங்கில் இந்தியா தலைநிமிர்ந்து நிற்கவும் தொழில் துறையில் போட்டியிடவும் தங்களது பணிசிறக்க வேண்டுகிறோம். சாதி, மதம், மொழி, வெங்காயம் என தனது திறனை சிதறடிக்காமல் முழு முனைப்புடன் மேலும் சிறப்புடன் செயல்பட வாழ்த்துகின்றோம்.
நாட்டிற்க்கு கிரையோஜெநிக் என்ஜின் உருவாக பங்களித்த தமிழ்நாட்டு விஞ்ஞானியின் கருத்து... கம்ப்யூட்டர் தொழில் நுட்பங்கள் தேவைதான். ஆனால் மனித இனம் பல காலம் உயிர் வாழ உணவு மேலாண்மை உடனடி தேவை. எவரும் மாத்திரைகளை உண்டு வாழ இயலாது. புதிய தொழில் நுட்பம் பயன்படுத்தும்போது அந்த தொழிலின் தண்ணீர் தேவையை நிச்சயம் கணக்கீடு செய்தல் வேண்டும். தமிழகம் தண்ணீர் பற்றாக்குறை மாநிலம். பொதுவாக இறைச்சி, பெயிண்ட், தோல் பதனீடு போன்றவற்றிர்கு தண்ணீர் தேவை அதிகம் இவ்வாறான தொழில்களை தவிர்க்கலாம்
தென்னிந்தியாவை முக்கியமாய் தமிழகத்தை கருநாடகாவுடன் நேரடி ரயில் தொடர்புக்கு உதவ வேண்டும்