வாசகர்கள் கருத்துகள் ( 2 )
Passport வழங்குவது External Affairs Ministry இன் சுதந்திரத்திற்கு உட்பட்ட விஷயம் இதில் தேசிய பாதுகாப்பு, தனி நபரின் குற்றவியல் பதிவுகள், தேச விரோத பேச்சுகள்/செயல்கள் உள்ளிட்ட பல காரணிகள் ஆராயப்பட்டு முடிவு எடுக்கப்படும் சீமான் பட்டவர்தமான விடுதலை புலிகள் அபிமானி. மேலும் இந்திய இறையாண்மைக்கு எதிராக பல பிரிவினை கருத்துகளை கடந்த காலத்தில் தயக்கமின்றி பேசி உள்ளார் இதில் நீதிமன்றம் உத்தரவிட முடியாது. எந்த அடிப்படையில் இது போன்ற விஷயங்களில் நீதிமன்றங்கள் மூக்கை நுழைக்கலாம். நல்லதே இல்லை.
"நிதி" கொடு "நிதி" மன்றம் நீ என்ன கேட்கின்றாயோ அதன்படி தீர்ப்பு கொடுக்கும் என்று தெள்ளத்தெளிவாக தெரிகின்றது இதனால்