வாசகர்கள் கருத்துகள் ( 18 )
திமுகவில் நிகித இருப்பதால் என்ன செய்தாலும் ஊடகம் காப்பாற்றும்
இனிமேல் எல்லாரும் நிகிதா என்பவர் எவ்வளவு மோசமானவர் என்பது பற்றி பிரச்சாரம் செய்யவேண்டியிருக்கும். அப்போதுதான் குன்றிய நாட்டு கழக காவலர் அணியினரால் அஜீத் கொல்லப்பட்டது மறக்கப்படும்
கேச சிபிஐக்கு மாற்றப்பட்டிருக்கிறது என்பது உண்மையா இல்லையா என்கிற ஐயம் எழுகிறது. ஒரு அப்பாவி காலம் ஆயிற்று.
காவல் துறையினர் லஞ்சத்தின் பேரில் குற்றவாளிகளை புகார்தாரராகவும் குற்றவாளிகளால் பாதிக்கப்பட்டவர்களை குற்றவாளிகளாகவும் திரித்து உண்மை குற்றவாளிகளை அப்பாவிகள் என விடுவிப்பார். அவர்களுடன் சமாதானமாக செல்ல மறுக்கும் பாதிக்கப்பட்டவர்களை சித்ரவதை செய்து சிறைக்கு அனுப்பும் வேலையை செய்கின்றனர்.
பேராசிரியை வேறு .......
அஜித்குமார் கொலை செய்யப்பட்டு விட்டார். ஏதேதோ காரணங்கள் சொல்லப் பட்டு விட்டன. அவருடைய தம்பிக்கு அரசு வேலையும், இழப்பீடும் வழங்கப்பட்டு விட்டது. இப்போது ஒரு புதிய நாடகத்தை திமுக அரசு தொடங்கி வைத்து, கொலை சம்பவத்தை பூசி, மெழுகி, மக்களை திசை திருப்புகிறது.
துண்டுசீட்டு கூமுட்ட சித்தப்புவின் தில்லுமுல்லு மாடல் ஆட்சி சிரிப்பாய் சிரிக்கிறது
எல்லா நீதிபதிகளையும் பதவி நீக்கம் செய்ய வேண்டும். இந்தியாவின் judiciary உலகத்திலேயே மோசமானது. 2011 ல் போட்ட கேஸ் இன்னும் முடியவில்லை. கேவலம்.
பெரிய படிப்பு பெரிய இடம் அதனால் தனியாக கவனிக்க முடியாமல் அந்த அதிகாரியுடன் கூட்டு சேர்ந்து கவணித்துள்ளாராம். இதை எதிர்கோஸ்டி டக்ளஸ் குரூப் போட்டு கொடுத்து விட்டது. இப்போது அவர்களை காப்பாற்ற தனி வீடு பணம் அரசு வேலை என்று மறைக்க பாடுபடுராங்க
இது முழுக்க முழுக்க திராவிடம் மாடல் போல் உள்ளது.