வாசகர்கள் கருத்துகள் ( 10 )
வெட்டிப்.பேச்சு பேச இவரை யாரும் மிஞ்ச முடியாது..
இதைத்தானே அப்பொழுது இருந்து தமிழக பாஜக சொல்லி வருகிறது இப்பொழுது நீங்கள் புதிதாக சொல்வது போல். இது எது மாதிரி அரசியல் என்றே புரியவில்லை
அதுக்கும் தான் கொம்பன்னு நினைப்பு..
இனிமேல் மேக தாட்டு என்று குறிப்பிடுங்கள்! அது மேக - ஆடு தாட்டு- தாண்டிய இடம் ஆதலால் கன்னடத்தில் அவ்வாறு குறிப்பிடுகின்றனர். புலி துரத்திய போது ஆடு தாண்டி தப்பித்த இடம் ஆதலால் இந்த பெயர் வந்தது என்று அங்கு வாழும் மக்கள் கூறுகின்றனர். இந்த பிரச்சனை ஆடு புலி ஆட்டம் போல் தாண்டி போய் கொண்டே இருப்பதாலும் அவ்வாறு குறிப்பிடுவது உத்தமம்.
கச்சத்தீவு , மெரினா கடற்கரை ஏர்கூலர் மழைவிட்டும் தூவானம் விடவில்லை போன்ற வார்த்தைகளை தமிழர்கள் மறந்து விட்டார்கள் , அது போன்றதொரு வார்த்தைகள் 2027 ஆம் ஆண்டு வெளிவரும்
ப்ரோ கர்நாடக துணை முதல்வர் இங்க இருந்தப்ப இந்த வாய் எங்கே போச்சு
ஆனால் திராவிட கொம்பர்களிடம் ஒரு டாவணி கட்டணம் செலுத்தி விட்டால் அதன் பின்னர் வாயை மூடி சம்மதம் தெரிவித்து விடுவார்கள்.
கர்நாடக து மு இங்கு இருக்கும்போது இதை ஏன் சொல்லவில்லை?
இப்பிடியே நீ கனவு கண்டுட்டு இரு நாளைக்கு நீ உயிரோட எழும்புனால் தான் அமைச்சர் இல்லை என்றால் பால் ஊற்றி பாடையில் ஏற்றிவிடுவார்கள்
ரெண்டு நாளைக்கு முன்னாடி கர்நாடக மாநில துணைமுதல்வர் அதுவும் மேகதாது அணையை கட்டியே தீருவோம் என்று கங்கணம் கட்டிக்கொண்டிருக்கும் டி.சிவகுமார் தமிழகத்திற்கு வந்திருந்தார். அவர் முன்னாடி இதுபோல சொல்லியிருக்கலாமே. அந்த நேரத்துல உங்க வாயை வாடகைக்கு விட்டிருந்தர்களா?