வாசகர்கள் கருத்துகள் ( 4 )
மாநில அரசு வெறுமனே 500 MBBS சீட் அனுமதி மட்டும் கேட்டால் போதாது. பேராசிரியர்கள் பற்றாக்குறை, மருத்துவ கட்டமைப்பு குறைபாடு போன்ற குறைபாடுகளை கடந்த ஒரு வருடத்தில் மாநில அரசு சரி செய்திருந்தால் இந்த வருடம் கூடுதலாக 500 MBBS சீட் நமக்கு கிடைத்திருக்கும். குறைபாடுகளை சரி செய்யாமல் இருப்பது தனியார் மருத்துவ கல்லூரிகள்/பல்கலைக்கழம்களின் கட்டணம் மற்றும் டிமாண்ட் அதிகரிக்க செய்து தனியார் கல்வி தந்தை கல்வி வள்ளல்கள் கோடிகளில் புரளச்செய்யும்.
தனியார் கல்லூரி என்றால் டிரங்க் பெட்டியாவது கிடைக்கும் மருத்துவ இளங்கலை ஒரு பேட்ஜ் வெளியில் வருவதற்குள் மருத்துவ முதுகலை கிளினக்கல் சீட்டே அள்ளிக் குடுக்கலாம் அது திராவிட தனியார் கல்லூரியாக இருந்தாலும் நமக்கு டிரங்க் முக்கியம்
மத்திய அரசின் மருத்துவ கல்லூரிகள் அங்கீகாரமளிக்கும் குழு சென்ற ஆண்டும் இதுபோல பல குறைபாடுகளை சுட்டிக்காட்டியது. அதுபோல இந்த ஆண்டும் குறைபாடுகளை சுட்டிக்காட்டியது. அப்படியென்றால் பழைய குறைபாடுகள் சரிசெய்யப்படனவா? அல்லது புதிதாக குறைபாடுகள் கண்டுபிடிக்கப்பட்டனவா? தற்பொழுது கொடுக்கப்பட்டுள்ள அறிக்கையிலும் குறைகளை சரிசெய்ததாக சொல்லவில்லை. விளக்கம் அளிக்கப்பட்டதாக மட்டுமே சொல்கின்றனர். இந்த லட்சணத்தில் மருத்துவ கல்லூரிகள் செயல்பாட்டை வைத்துக்கொண்டு எப்பொழுதும் மத்திய அரசை வசை பாடிக்கொண்டு இருந்தால் அதில் பயிலும் மருத்துவ மாணவர்களின் கல்வித்தரம் எப்படி இருக்கும் என்பதை பார்க்கவேண்டும்
திராவிட மாடல்