வாசகர்கள் கருத்துகள் ( 8 )
எல்கா டி.வி சேனல்களிலும் இந்த ரவுடியின் கடந்த காலத்தை கழுவி கழுவி ஊத்தறாங்க. இவருக்கு ஏன் இத்தனை அரசியல் தலைகள் பரிஞ்சுக்கிட்டு வர்ராங்கன்னு.புரியலை.
சரிய்யா. சரணடைஞ்ச எட்டு பேரையும்.போட்டுத் தள்ளிட்டு பேட்டி குடுங்க. தப்பு செஞ்சிருந்தா வெறும்.குற்றம். பொய்யா சரந்டைஞ்சா உண்மை கொலையாளிகளை மறைச்ச கொடுங்குற்றம். ஓட விட்டு சுடுங்க
ஒரு அரசியல் பேட்டி போல் உள்ளது. என்ன அழுத்தமோ?
கோயம்புத்தூர் குண்டு வெடிப்பு கேஸ் சிலிண்டர் வெடிப்பு எனறு முடிவு. தூத்துக்குடி வட்டார கான்கிராஸ் பிரமுகர் இறப்பு தற்கொலை என்று முடிவு. குற்றம் நடந்த மறு நிமிடமே அது எதனால் என்று சொல்லக்கூடிய நிபுணத்துவம் இருக்குல்ல. வெத்தலையில மையை தடவிப் பார்த்தா அம்புட்டும் தெரிஞ்சுடுமாமே.
சில ஆண்டுகளுக்கு முன்பாக, இங்கே திமுக ஆட்சியில் இருந்தபொழுது அங்கே பகுஜன் சமாஜ் ஆட்சி சென்னை ஹை கோர்ட் வளாகத்தில் நடந்த மாணவர் கலவரம் ஞாபகம் இருக்கலாம். அப்பொழுது மாணவர்களை தாக்கியவர்களுக்கு பகுஜன் சமாஜ் சார்ந்தவர்களே சட்ட ஆதரவு கொடுத்தார்கள். இங்கும் அங்கும் என்ன ஒரு அரசியல் தொடர்பு என்று தெரியவில்லை. காவலர்களின் கண் முன்பே சண்டை நடந்தபொழுது காவலர் தலைவர்கள் அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவேண்டாம் என்று கூறி விட்டனர் என்பதாக செய்திகள் வெளிவந்தன.
காவல் துறை இப்போது கைகள் கட்டப்பட்டுள்ளன என்பது நன்றாகவே தெரிகிறது ஆளும் திமுக அரசு என்ன செய்துகொண்டு உள்ளது? அல்லது இவர்களே செய்துவிட்டு மற்றவர்களின் மேல் பழியை போடா முயல்கிறதா? நடப்பது என்னவோ நன்றாக இல்லை ஒரு காட்ச்சியின் மாநில தலைவரையே கொலை செய்கிறார்கள் என்றால் சாமானியன் நிலை என்ன தமிழ்நாட்டில்???
அரசியல் காரணம் இல்லை என்று அவசரப்பட்டு சொல்வது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. திமுக வின் ஏவல் துறையாக உள்ளது காவல் துறை
சிலிண்டர் கோவையில் வெடித்த போது அவசர அவசரமாக அது வெறும் சமையல் சிலிண்டர் வெடித்த விபத்து என்று ஒரே நாளில் கண்டுபிடித்து சொன்னது தான் ஞாபகம் வருகிறது .
மேலும் செய்திகள்
டிசம்பரில் மதுரை மீனாட்சி கோயில் கும்பாபிஷேகம்
3 hour(s) ago
மதுரையில் 3 மாடி வீடு இடிந்து மூதாட்டி பலி
3 hour(s) ago
திரைப்படத்திற்கு ப்ரோ கோட் பெயர் பயன்படுத்த தடையில்லை
7 hour(s) ago
தந்தையிடம் குழந்தை இருப்பது சட்ட விரோதமாகாது: ஐகோர்ட்
7 hour(s) ago | 2
உயருது உருட்டு உளுந்து
7 hour(s) ago