வாசகர்கள் கருத்துகள் ( 12 )
super
The solution for this is there should be enough Government buses to hill stations. Also 20 seater vehicles to be operated within the hill cities which covers all the tourist places. This will save the environment, reduce vehicle traffic and be cost effective to the public.
பொது போக்குவரத்து வாகனங்களுக்கு தடையில்லை..அதிக பஸ் சர்வீஸ்கள் இயக்கப்பட வேண்டும்.. காரில் வருபவர் குடும்பமாக வந்தால் மட்டுமே அனுமதிக்க வேண்டும்...
வியாபாரிகள் எல்லோரும் சேர்ந்து இரண்டு பெட்டி கொடுத்து இருந்தால் பாஸ் ரத்து ஆகி இருக்கும்
நீதிபதி சொல்வதும் நல்ல கருத்து தான்,.. வாகனங்கள் அடிவாரத்திலேயே நிறுத்தப்பட வேண்டும் மேலே செல்வதற்கு அரசு வாகனங்கள் மட்டும் பயன்படுத்த வேண்டும், அரசு வாகனங்கள் கீழே இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு மேலே கொண்டு போய் இறக்கி விடுவார்கள் மீண்டும் வாகனம் கீழே இறங்கி விடும் அங்கே சுற்றிப் பார்ப்பதற்கு இதே போல் அரசு பேருந்துகளை இயக்கலாம் ஒரு காரில் 5 பேர் தான் செல்ல முடியும் அப்படி என்றால் நூறு பேர் செல்வதற்கு 20 வாகனங்கள் தேவைப்படுகிறது அதற்கு ஒரே பேருந்து வாக இயக்கலாம்.. இவ்வாறு செய்தால் வாகனங்களை முழுமையாக கட்டுப்படுத்தலாம் மலைவாசிஸ்தனங்களில் மாசி ஏற்படாமலும் தவிர்க்கலாம்
இரண்டுமே ஒன்றுதான் சுற்றுலா பயணிகளுக்கு தடை இல்லை வாகனங்களுக்கு மட்டும் தான் தடை.. இரண்டுக்கும் உள்ள அர்த்தம் ஒன்றுதான் சுற்றுலாப் பயணிகள் வாகனங்களில் தான் வர முடியும் இல்லையென்றால் பாதயாத்திரையாக நடந்து தான் செல்ல வேண்டும்..
ட்டூரிசுகள் பஸ் அல்லது ட்ரைனில் செல்லலாம் . குடும்பம் குடும்பமாக காரில் செல்வதை தவிர்க்க வேண்டும்.
எனக்கென்னமோ தமிழ்நாட்டு நீதியரசர்கள் திராவிட பள்ளியில் படுச்சிருப்பாங்க போல தெரியுது .. வாகனத்துல போகமே நாங்க என்ன நடந்து போறதா
எவன்யா இந்த அறிவாளி ?
இதுக்கு பெயர் தான் படித்த ....... என்பது
தத்திகள். எல்லோரும் நடந்தே ஊட்டிக்குப் போக வேண்டியதுதான் கோவாலு.
Bus ல போகலாமே ஊட்டிக்கு