வாசகர்கள் கருத்துகள் ( 10 )
இவரிடம் உள்ள குறை என்னவென்றால் அடுத்தவர்களின் கருத்துக்கு காது கொடுப்பதில்லை. நோவில்லாமல் பதவிக்கு வந்தால் இப்படித்தான் பேசச் சொல்லும். திட்டங்களை எவ்வளவு வல்லுநர்களை வைத்து முடிவெடுத்தாலும் அதனை ஃபீல்டு லெவலில் சோதனை செய்து பார்த்து விட்டுத்தான் விரிவுபடுத்த வேண்டும். தான் பண்ணியது தான் சரி என்பது முதிர்ச்சி இல்லை என்பதைக் காட்டுகிறது. புதிய கல்விக் கொள்கையும் அப்படித்தான். எப்படி ஒரே அளவு சட்டை ஒரு வகுப்பில் உள்ள எல்லா மாணவர்களுக்கும் பொருந்தாதோ அதுபோன்று எல்லா திட்டங்களும் பல கலாச்சாரம் மற்றும் பல மொழி பேசும் இந்தியா போன்ற நாட்டிற்கு பொருந்தாது. திரு சீனிவாசன் மிக அருமையாக ஒரு சிறிய எடுத்துக்காட்டுடன் விளக்கினார். நல்ல கருத்துக்களை ஏற்றுக்கொள்ளும் பக்குவம் உடையவர் தான் நல்ல ஆட்சியாளர்களாக இருக்கமுடியும்.
ஒருவன் தாய்மொழியை இழந்தால் தனது அடையாளத்தையே இழந்தது போல. திராவிடனுக்கு தாய்மொழி தமிழ் அல்ல - அதனால்தான் தமிழுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் மத்திய கல்விக்கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். கூடுதலாக ஹிந்தியை திணிப்பதாக பொய் வேறு சொல்கிறார்கள். பல திட்டங்களுக்கு திராவிட லேபல் ஒட்டி மத்திய அரசின் பணிகளை சிறுமைப்படுத்துகிறார்கள்.
நல்ல திட்டங்களை முடக்கும் மாநிலங்களுக்கு ஒரு பைசா கொடுக்காமல் முடக்க வேண்டும்.
ஜிஎஸ்டி வரியை எதிர்க்கும் பலர், ஏன் ராகுலின் தேசவிரோத கொள்கையை, அதுவும் வெளிநாட்டில் ஒரு தேச விரோத கொள்கை உள்ள ஒருவருடன் கூட்டு வைத்திருப்பதை எதிர்க்கவில்லை.
இந்த மாதிரியான வதந்திகளைப் பொருட்படுத்தாதீர்கள் .
சென்னைக்கு தருகிறேன். துத்துக்குடிக்கு தருகிறேன்.ஆனால் இல்லை இதுதானா பிரபஞ்ச சூட்சும்ம்
2000 ரூபாய்க்குள் டிஜிட்டல் பண பரிவர்த்தனை செய்தால் 18% GST செலுத்தவேண்டும் என்ற திட்டம் GST குழுவில் இருக்கிறதாமே. பிஜேபி அரசுக்கு ஜே கண்ணன் chennai.
முழுசா தெரியாம எழுதக்கூடாது. எல்லா முடிவுகளும் எல்லா மாநிலங்களும் ஒரு மனதாக ஏற்றால் மட்டுமே நடைமுறைக்கு வரும்.
பிஜேபி அரசின் திட்டங்கள் எல்லாமே முதலாளித்துவ பெரு நிறுவனங்களுக்கு சாதகமாகவும் பொது மக்கள் விரோத RSS திட்டங்களை அமுல்படுத்தவுமே முன்னிலை படுத்தப்படுகிறது. இவர்களின் நல்ல திட்டங்கள் எல்லாமே மக்கள் விரோத நலன் திட்டங்களாக உள்ளது. இதில் இந்த அம்மணிக்கு வருத்தமாம்.
மடத்தனமான குருட்டும் போக்கான கருத்து