வாசகர்கள் கருத்துகள் ( 22 )
உன்னையெல்லாம் ஒரு ஆளா கூட எவனும் நினைக்கலனு அர்த்தம். புரிஞ்சிதா பிளாஸ்டிக் சேர் அவர்களே! யாரை எந்த இடத்தில் வைக்க வேண்டும் என்று திமுகவுக்கு தெரியும். மக்களுக்கும் தெரியும். ரெண்டு லட்சம் பெண்கள் வந்தாங்கனு கதை விடுறியே! அப்ப நீங்கதான் முதல்வர் வேட்பாளர்னு சொல்லி 234 தொகுதிகளிலும் தேர்தல்ல தனியா நின்னு ஜெயிச்சி காட்டுங்க...... உங்க முதல்வர் கனவுக்கு வழி கிடைக்கும்.
திருமாவை மதிக்காத திமுக கூட்டணியிலிருந்து வெளியேறி பிஜேபி, எடப்பாடி அல்லது ஜோசப் விஜய்யுடன் கூட்டணி அமைப்பது நல்லது. ஆதவ் அர்ஜுனா பேச்சால், திமுக உள்குத்து செய்ய திட்டமிட்டுள்ளது. இந்த முறை திமுகவுடன் கூட்டணி அமைத்தால், அதோ கதி தான்.
முதலில் நீயே உன்னை உனக்குள் மதிக்க கற்றுக்கொள். கூட்டணி கட்சி தலைவர்களின் கூட்டத்தில் அவர்களுக்கு அமர உட்க்காரும் நாற்காலியில் சமமாக உட்காராமல் பிளாஸ்டிக் நாற்காலியில் அமராதே
ஏம்பா வியந்து பேசலை. அந்த மது ஒழிப்பு மாநாட்டுக்கு கூட்டத்திலிருந்து சரக்கு பிரியாணி வரை ஸ்பான்சர் செய்தவனுக சாராய ஆலை முதலாளிகள்தானே என்று எல்லாரும் ஆச்சரியப்பட்டு பேசினாங்களே. அதல்லாம் காதுல விழலியா.
பணமோ, மதுவோ, மாமிசமோ கொடுத்து கூட்டம் கூட்டி அரசியல் கட்சிகள் தங்கள் பலத்தை நிரூபிக்க வேண்டி உள்ளது.
அந்த கூட்டத்தை கூட்டி கொடுத்ததே அமைச்சர் நேருதானே அதனால்தானே மகளிர் மகாநாடு என்று பெயர்மாற்றி நடத்தினீர்கள் . மகாநாட்டிற்கு முன் நீங்கள் ஸ்டாலினை சந்தித்து பேசும்போது அவர் உங்களுக்கு உதவி செய்து கூட்டத்தின் பெயர்மாற்றம் செய்யச்சொன்னது எங்களுக்கு தெரியும் , மேலும் மாநாட்டிற்கு பணமும் கொடுத்தது திமுக. அதன் காரணமாகவே திமுக கூட்டணியில் இருந்து விலகும் எண்ணமே இல்லை என்று பறை சாற்றிக்கொண்டு இருக்கிறீர்கள்
நம்புகிற நாலுபேர் அடமானம் வச்சு மூணு சீட்டு வாங்குவது எல்லாம் ஒரு கட்சியா
ஒருவர் கூட மதிப்பதில்லை
நீயெல்லாம் எதுக்கு அரசியல் பண்ணிக்கிட்டு.
பிளாஸ்டிக் chair காரனுக்கு இவ்வளவு வாயா என்று வியந்து பேசினார்கள் , நீங்க கவனிக்கல .