வாசகர்கள் கருத்துகள் ( 12 )
எகிறிக்குதிப்பான்
பல விஷயங்களில் மத்திய அரசின் மீது திருப்தி இல்லை. .
பாகிஸ்தான்ல கூப்பிடுறாங்க .
வ உ சி பாரதியார் வீரபாண்டிய கட்டபொம்மன் கொடிகாத்த குமரன் ஜான்சி ராணி லட்சுமி பாய் வாஞ்சி நாதன் தன்னுடைய குடும்பம் தவிர்த்து தேசத்துக்காக அத்தனை உள்ளங்கள் அவர்களுக்கான சிலை சரியான முறையில் இருக்கிறதா என்று தெரியவில்லை. இவர்களை விட தேசத்திற்கு வேறு யாரும் நல்லவர்களாக இருப்பார்கள் நாட்டுக்காக உழைத்தவர்கள் இப்பொழுது ஓட்டுக்காக உழைக்கிறார்கள்
செய்யுறதே கமாண்டரின் சர்க்கார்தானே .....
அப்போ சுப்பிரமணி சார் குமரப்பன் சார் மேல கனி தலைமையில் அடுத்த மனு ரெடி
சட்டத்தின் மாட்சிமைக்கு அவுட் ஆப் கன்ட்ரோலில் இயங்குகிறது நீதிமான் அவர்களே. நீங்கள் கேள்வி கேட்டால் நீதிமன்றத்துக்கு வந்து நாங்கள் எல்லாத்துக்கும் அவுட் ஆப் கன்ட்ரோல் என்று நெஞ்சை நிமிர்த்தி சொல்லுவார்கள்.
கனிமவளங்கள் இரவு பகல் பாராமல் கேரளாவிற்கு பெரிய பெரிய டாரஸ் வண்டிகளில் போய்கொண்டு தான் இருக்கிறது யாரும் கண்டு கொள்வார்கள் இல்லை இப்போது இங்கே மணல் ஜல்லிகளுக்கு தட்டுப்பாடு நிலவி வருகிறது விலையும் உயர்ந்துள்ளது கேட்டால் வட்டம் மாவட்டம் என்று கீழிருந்து மேல்வரைக்கும் எல்லாம் கவனிப்பு தான் என்கிறார்கள் இந்த தமிழ் நாடு குட்டிசுவர் ஆகிக்கொண்டு இருக்கிறது ஆண்டவன் தான் காப்பாத்தனும்
பார்துங்க எஜமான்.. திருட்டு திராவிட தமிழகத்தை சுரண்டும் ஒன்கொள் கோவால் புற கொள்ளை கூட்ட குடும்பம் உங்க மேலையும் நாடாளும் மன்றத்தில் இம்பின்ச் மெண்ட் கொண்டுவர பொரானுவோ.. கேடுகெட்ட இழி பிறவிகள் அவர்கள் தமிழகத்தை தமிழனை விங்யான முறையில் சுரண்டுவதே அவனுவோ பொழப்பு ..
கோர்ட்டுகள் முதல்வரின் கட்டுப்பாட்டில் இயங்க வேண்டும் என்று தீர்மானம் போடுவார்கள்
திமுக அரசு என்றைக்கும் நீதிமன்றத்ததை மதித்தது. அரசாங்கத்தின் உச்சத்திற்கு சென்றுள்ளார்கள். அது அழிவை நோக்கி செல்லும். இதுதான் வரலாறு