வாசகர்கள் கருத்துகள் ( 8 )
முன் பதிவு இல்லாத பயணம் நாட்டின் பாதுகாப்புக்கு ஆபத்து ஆனது
////கடந்த ஏப்ரல் முதல் அக்டோபர் வரை முன்பதிவு இல்லாத பெட்டிகளில், 45 கோடி பேர் பயணித்துள்ளனர். -/// இந்த 45 கோடி பேரில்... எத்தனை பேர் இந்திக்காரனுங்க...? அவன்களில் எத்தனை பேர் டிக்கெட்டு எடுத்து பயணம் செஞ்சாங்க...? இவனுங்க முன்பதிவில்லா பெட்டி விட்டதுக்கு காரணமே... தங்கள் இனத்தைச் சேர்ந்தவர்கள், இந்திக்காரர்கள் ஓசியில பயணம் செய்திடத்தானே...? தமிழ்நாட்டில் இருக்குற, கிராமப்புற மக்கள்கூட.... பாலூர் எனும் கிராம ரயில்வே ஸ்டேசனில் வழியனுப்பவ வருகிற தமிழர்கள்கூட காசு கொடுத்து பிளாம்பாராம் டிக்கெட் எடுத்துதான் உள்ளே போறான்... ஆனால், இந்திக்காரனுங்க ஹௌரா, பஜல்பூல், போபால், பினாய்பூர் போன்ற இந்திக்காரனுங்க ஊருக்கு போற ஒரு இந்திக்காரனுங்ககூட டிக்கெட் எடுத்து பயணம் பண்ணுவதில்லை... அதுகூட பரவாயில்ல... ரிசர்வ் செய்த 3ம், 2ம் வகுப்பு ஏசி பெட்டியில, டிக்கெட் எடுத்து பயணம் செய்யுறவன் தலைமாட்ல குரங்குமாதிரி கூத்த வச்சி உட்கார்ந்து டிக்கெட் இல்லாம ஓசியில பயணம் செய்யுது இந்த காட்டுமிராண்டி இந்திக்கார கூட்டம். இதுக்கு எப்பய்யா விடிவு...? கேள்வி கேட்டா... “நம்மிள்கி டிக்கெட் எடுக்கல... அதுமாதிரி நீயும் டிக்கெட் எடுக்காம பயணம் செய்யுன்னு... சொல்லுது அந்த இந்திக்கார கம்முனாட்டி...
மக்கள்தொகை கட்டுப்படுத்த படாவிட்டால் ரயிலில் மட்டுமல்ல, விமானதிலும் முன்பதிவு செய்யாமல் கடைசி நேரத்தில் டிக்கெட் வாங்கி பயணிக்கும் நாள் வரலாம். Unreserved Flights will be introduced soon.
இதெற்க்கெல்லாம் நேரு தான் காரணம் , இன்னும் ரயில் தண்டவாளங்கள் அமைத்து இருக்கணும் , ஏர்போர்ட் நிறைய கட்டி இருக்கனும் அனால் என்ன அமைத்து இருந்தாலும் இந்த அரசு விற்று ஸ்வாஹா பண்ணி இருக்கும்
எங்கேயும் எப்போதும் நோ. ... டிக்கெட்
சனத்தொகை உயர்வும் காரணம். Without கேஸ் நிறைய
சென்னையை தவிர மற்ற நகரங்களையும் கவனிக்கவும் , வேலைவாய்ப்பை Trichy மதுரை போன்ற நகரங்களுக்கும் விரிவு படுத்த வேண்டும் .
அதிலயும் அவங்க டிக்கெட் எடுக்காமதான் போவாங்க