வாசகர்கள் கருத்துகள் ( 7 )
சிறையில் கக்கூஸ் கழுவ சொல்லுங்கள்
குற்றம் செய்ய யாரும் பயப்படுவதில்லை தங்களது குற்றங்கள் வெளியே தெரியக்கூடாது என்பதில் மட்டுமே பயப்படுகிறார்கள் நீதியின் தீர்ப்பு மட்டுமே உணர்த்தும் ???? ???? ????
1500 லஞ்சத்தை சரியாக பிடிப்பவர்கள் 1500கோடிகளை விட்டுவிடுகிறார்கள்
பாவம் இவர் மாட்டிக்கொண்டார். திமிங்கிலங்கள் உள்ளன. அவர்களை பிடிக்க வேண்டும்
இதையெல்லாம் என்கவுண்டரில் போட்டுத் தள்ள முடியாதா யுவர் ஹானர்?
கழுத்தில் போட்டிருக்கும் பத்துப் பவன் வடசங்கிலி இவரது வருமானம் பற்றிச்சொல்கிறது இவனுங்களுக்கு ஆதரவாக ஜாக்டோ ஜியோ குரல் கொடுப்பார்கள்
எல்லோரும் அவரவர் விருப்பத்துக்கு வாழ்கிறார்கள். எப்படி வாழ்ந்தாலும் கேவலம் என்று வருகிறபோது பாதிக்கப்பட்டவர்கள் மனது பாதிக்கப்பட தான் செய்கிறது. கொஞ்சம் கொஞ்சமாக உழைத்து தேவைக்கு செலவழித்து, சேமித்து வாழும் இன்பத்தையும் நினைத்து பார்த்து வாழலாமே. மாசா மாசம் லஞ்சபணம் அவர்கள் ஆட்சியைத்தக்க வைக்க கொடுக்கப்படுகிறதே பெண்களுக்கு அதுவும் ஏதோ ஒரு வகையில் லஞ்சம் தான் என்றுப்படுகிறது. மேல் மட்டம் உட்பட எல்லோரும் தவறு செய்கிறார்கள் நாமும் நமக்கு தகுந்தாற்போல் தவறு செய்வோம் என்றால் நல்லதோ கெட்டதோ அனுபவித்து தான் ஆக வேண்டும். கடவுள் நம்பிக்கை இருந்தால் கட்டுப்பாடும் ஒழுக்கமும் ஏற்படும்