வாசகர்கள் கருத்துகள் ( 17 )
காவல்துறையே இப்படி அலறுகிறதென்றால் மாநிலம் கெட்டு கிடக்கு. காவல் துறையினர் உயிருக்காக உஷாரா இருக்கணும்னு சொல்றதிலேயும் தமிழ்நாடு திராவிட மாடல் நெ:1தான்.
Better to be in lock up while on duty to prevent from political goons
மந்திரிகள் எம்எல்ஏக்கள் ஜ ஏ எஸ் அதிகாரிகள் அவர்களுக்கும் இதே அறிவுரை தானா. தமிழகம் இந்தியாவில் நெம்பர் ஒன் மாநிலம். தமிழகத்தை பார்த்து தான் ட்ரம்ப் கூட வரிகளை உயர்த்தி அமெரிக்கா மக்களை மகிழ்ச்சியாக வைத்துள்ளார்.
ரவுடிகளுக்கு புரியும் மொழியில் பேச காவலர்களுக்கு சொல்லி கொடுக்க போறாங்களா
தனியா போனா ஒரு வசூல் கூட்டணியா போனா ஒரு வசூல், அப்படித்தானே இவங்க வர்றாங்க. இத்தனைக்கு கூட வந்தவர விட்டுட்டு ஓடிப்போன காவலர், அவருடைய வீட்டு நபர்களுக்கு நடந்தா இப்படி செய்வாரா.
போலீஸ்கார் தனியா வெளியில போகாதீங்க கூட்டமாகவும் போகாதீங்க. பொதுமக்களே தப்பித்தவறி கூட வெளியில கால் வைக்காதீங்க. அப்புறம் உங்க உசுருக்கு நாங்க உத்திரவாதம் இல்லை. உங்க பாதுகாப்புக்கு இதைவிட. சிறப்பாக எந்த கொம்பனாலும் செய்யமுடியாது. இங்கே நம்பர் ஒன் ஆட்சி நடக்குதுன்னு நம்பதாவனெல்லாம் ரத்தம் கக்கி சாவான்.
செய்தியைப் படிச்சு எனக்கு சிரிப்பு வரலை... என் மாநிலம் இப்படி நாசமா போச்சே ன்னு வேதனையா இருக்குது.. அந்த அளவுக்கு சட்டம் ஒழுங்கு சிரிச்சு, கேவலப்பட்டு நிக்கிது... பாவம் மக்கள் ... எந்த அறிவாலய கொத்தடிமையும் கூச்சப்பட்ட மாதிரியே தெரியல ....
போலீசுக்கு பாதுகாப்பு இல்லை தமிழக சட்டம் ஒழுங்கு மிக அருமையாக உள்ளது எந்த கொம்பனும் குறை சொல்ல முடியாது.
போலீசே தனியாக போக கூடாது என்றால் பொது மக்கள்.. சிறு குழந்தை முதல் முதுமை மக்கள் வரை தனியாக போவது பாதுகாப்பை தரவேண்டும் அதுவே நல்ல ஆட்சிக்கு அடையாளமாக கருத்துக்கிறேன்
மந்தரிச்ச தாயத்து அணிந்து ரோந்து பணிக்கு செல்லுமாறு அறிவுறுத்தலாம்