வாசகர்கள் கருத்துகள் ( 10 )
ஒன்றுமில்லை ! ஒரு தடவை ஒரு ஊரில் அங்கிருந்த பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்தேன். ஒரு வெள்ளைக்கார சுற்றுலா பயணி என்னிடம் வந்து சில விஷயங்களை பற்றி கேட்டார். நானும் அதற்கு பதில் அளித்துக் கொண்டிருந்தேன். " Our State Tamilnadu is the No.1 State in India " என்று பெருமையாக கூறினேன். உடனே பக்கத்தில் நின்று கொண்டிருந்த நமது தமிழக அரசின் டவுன் பஸ்ஸை ஒருமுறை ஏற இறங்க பார்த்து விட்டுப் போனார் பாருங்கள் !!!! எனக்கு வியர்வை கொட்டி விட்டது.
இதில் மூணு பஸ்ஸை லெபனானுக்கு அனுப்பி அங்குள்ள தமிழர்களை மீட்க வேண்டும்.
15 ஆண்டுகள் என்பதை 10 ஆண்டுகள் என்று குறைக்கப்பட வேண்டும். அப்போது தான் உருப்படியான பேருந்து நடமாட்டம் இருக்கும்.
தமிழ்ப் பேணக்கால் ரொம்பவும் தைரிய சாலிகள். புற நானூற்றில் முறத்தால் புலியை விரட்டியதாக இருக்கிறது அப்பேர்ப்பட்ட பெண்கள் தமிழக அரசு பஸ் களில் பயணம் செய்ய உயிருக்கு பயந்தவர்கள் அல்ல.
அதிகமான பயன்பாட்டில் இருக்கும் அரசு வாகனங்கள் இயங்கினால்.... குறைவான பயன்பாடு கொண்டு தனியார் வாகனங்கள் ஏன் இயங்க கூடாது ???? ஒரு கண்ணில் வெண்ணெய்... ஒரு கண்ணில் சுண்ணாம்பு வைப்பது போல இருக்கிறது.
இன்னும் மக்கள் தொகையைக் குறைக்க திராவிட மாடல் முயற்சி செய்கிறதோ ????
ஒரு வருஷம் என்ன வச்சிக்கோங்க இன்னும் ஒரு வருஷம் 2026 வரை அப்படியே புதுசு வாங்காமல் ஓடி விடலாம்
மக்கள் உயிர் என்னாவது
நடமாடும் கொலைக்களங்கள் சேவையில் இருந்து நீக்கப்பட வேண்டும்.
புது பஸ் வாங்க துப்பில்லை. காசில்லை. இருக்கிறதை மாசத்துக்கு 1 கோடி பெண்களுக்கு தலா ₹1000 குடுத்து பாழடிச்சுட்டு இப்ப "வாழ்வாதாரம் பாதிக்கப்படுமாம்". திருட்டு the vidiyal த்ராவிட ஆட்சி. என்னமா சப்பைக்கட்டு காட்றாங்க பாருங்க.