வாசகர்கள் கருத்துகள் ( 36 )
இவன் எதற்கு கோவிலுக்கு வருகிறார் மூட ஜென்மம்
அதான் அவுங்க அடிப்பாங்கன்னு பயந்து,,,, இல்லை அங்கிஸ் அறைவார்கள்ன்னு,,,,, இல்லை இல்லை திமுக சோறு போட மாட்டாங்கன்னு அழிச்சுட்டாப்ல.,.. தேர்தல் ல கொட்ட உடையும் மாப்பிள்ளை
தாறுமாறா பேசினவங்களையும் தலைவணங்க வைக்கும்ஆன்மிக சக்திதான் சனாதனம்.
இவரை போன்ற போலி வேடதாரியை தேர்ந்தெடுத்த..... சிதம்பரம் மக்களை சொல்ல வேண்டும்.
இவர் மாதிரி ஆட்களை எல்லாம் மக்கள் ஏன் தேர்ந்து எடுத்தார்கள் என்று தெரியவில்லை
திருப்பதிக்கு சென்று .... காலில் விழுந்தது போல என சொலவடை உண்டு.. இவனுடன் செல்ஃபி எடுத்துக்கொண்ட ஹிந்துவின் நிலை .
அவர் நெற்றியில் அவர் எப்போது வேண்டுமானாலும் விபூதி இட்டுக் கொள்வார், நாமமும் இட்டுக் கொள்வார், அதை அழித்தும் கொள்வார். அது அவர் விருப்பம், இதில் மற்றவர்கள் தலையிட உரிமை இல்லை!
வேணு இத்தனை நாள் உங்களை ஒரு அறிவாலய அடிமை என்று நினைத்து கொண்டிருந்தேன் இப்பதான் தெரியுது நீங்க ஒரு சிறுத்தைக் குட்டி என்று...
இவன் ஒரு மன நோயாளி
:: தலைவர் சோலைகண்ணன்"" இது எல்லாம் ஒரு தலைவரு கொசுத்தொல்லை தங்க முடியாளப்ப சாமி
எப்படியாவது மத கலவரம் செய்ய வேண்டும் என்று தமிழ்நாட்டில் உள்ள பாஜக கட்சியினர் துடியாய் துடிக்கிறார்கள். பாவம். தமிழ்நாட்டில் அது நடக்க வாய்ப்பே இல்லை. தமிழ்நாட்டு மக்கள் நன்கு அரசியல் புரிதல் உள்ளவர்கள். கோவிலுக்கும் செல்வோம். சர்ச்க்கும் செல்வோம், ரம்ஜான் பிரியாணியும் வாங்கி சாப்பிடுவோம். அரசியல் வேறு, மத நம்பிக்கை வேறு என்பதை ஆழமாக உணர்ந்தவர்கள் தமிழ்நாட்டு மக்கள். பருப்பு வேகாது.
உங்களோட கருத்தை பார்த்தாலே நல்லா தெரியுது.. நீங்கபிரியாணி வாங்கியும் சாப்பிடுவீங்க...ரொட்டி துண்டு கூட விடமாட்டீங்க...
காசு குடுத்து வாங்கி சாப்பிடனும் கொத்தடிமையே..... மத கலவரம் பண்றதே உங்க மாமாங்க தான்