வாசகர்கள் கருத்துகள் ( 1 )
தென் தமிழ்நாட்டில் வசிக்கும் விஞ்ஞானியின் சொந்த கருத்து ... த மிழ்நாட்டின் கடன் சுமை மிக வலுவாகவும் தாங்கமுடியாத தன்மையுடனும் இருக்கிறது ஆளும் கட்சிகளும் போட்டிபோட்டு கடன் வாங்கியதுதான் காரணம் காய்ச்சல் வந்தால் கசப்பு மருந்து சாப்பிடத்தான் வேண்டும். 1 அரசு பேருந்துகளை தனியாருக்கு விற்கவேண்டியது 3000 கோடி 2 அரசின் நட்டத்தில் இயங்கும் கார்பொரேட்களை ஹனியானுற்க்கு விற்கலாம் 20000 கோடி 3 அரசின் தேயிலை தோட்டம், போரெஸ்ட் நிலங்கள் விற்பதன் மூலம் 40000 கோடி பின்னர் அத்தியாவசிய துறைகள் தவிர மற்ற துறைகளில் கடுமையான ஆட்கள் குறைப்பு இதனால் சுமார் 60000 கோடி பணம் கிடைக்கலாம். இதனால் பத்தி கடன் சுமை அதற்கான வட்டி குறையும்
மேலும் செய்திகள்
இளம் இந்தியர்கள் எதிர்கொள்ளும் கடன் சிக்கல்!
05-May-2025