வாசகர்கள் கருத்துகள் ( 18 )
தனியாக நடந்து செல்லும் குழந்தைகள் மட்டுமே இந்த நாய்களிடம் சிக்கி கடி படுகிறார்கள். நாய்களை பிடித்து கருத்தடை செய்து விட்டால் போதுமா? மீண்டும் அவை மனிதர்களை துரத்தி கடிக்கும். ஆகவே நாய்களை பிடித்து தனியாக கேம்பில் வைத்து , அவைகளின் இன பெருக்கத்தை குறைப்பதுதான் நல்ல வழி. மனித உயிர் , நாய்களின் உயிரை விட மேலானது என்பது எனது கருது.
கவனம் தேவை
இந்தியாவில் உள்ள கிட்டத்தட்ட ஒன்றரை கோடி தெரு நாய் களை வளர்க்க சீன தனியார் நிறுவனங்கள் ஆர்வமாய் உள்ளன... இந்திய அரசு அனுமதி கொடுத்தால் அவர்கள் சொந்த செலவிலேயே அனைத்து நாய்களையும் பிடித்து சீன நாட்டிற்கு கொண்டு சென்று அன்புடன் வளர்ப்பர்... மத்திய அரசு இதனை பரிசீலிக்க வேண்டும்.
அந்த ஓனர் உள்பட இரண்டு நாயையும் என்கவுண்டரில் போட்டுத் தள்ளணும்.
நாய்கள் அதிகமாக நடமாடும் இடங்களில் நீரில் ஊதா நிறம் கலந்த நீரை கண்ணாடி பாட்டலில் அடைத்துவைத்தால் நாய்கள் ஓடிவிடுகின்றது என்று சிலதினங்களுக்குமுன் தினமலரிவந்தசெய்தி .பிளாஸ்டிக்கில் குழந்தைகள் விளையாடும் நீளமான பைபில் கலர் நீரிட்டு கடைகளில் விர்கின்றார்கள் .அதைவாங்கி அதில் நீலம்கலந்த நீரை ஊற்றி கைத்தடி மாதிரி வைத்துகொள்ளவேண்டும் .அப்போது நாய்கள் அவர்களை நெருங்காது .
guidelines உள்ளது, ஆனால் அதை நடைமுறை படுத்தும் பொறுப்பு நாயின் உரிமையாளருக்கும், அதிகாரிகளுக்கும் உள்ளதா?
இனி நாய் மேய்ப்போர் நாயை மேய்க்க வரும்போது நாய் சங்கிலியால் கட்டப்பட்டு இருக்கவேண்டும். நாய் அதிகபட்சம் ஓனர் கையிலிருந்து மூன்று மீட்டர் தூரம் வரை செல்ல மட்டுமே அனுமதி, நாயின் வாய் லெதர் பெல்ட்டால் Plastic Muzzle Bussal For Pet Dog Mouth with Leather Belt மூடப்பட்டு இருக்க வேண்டும். நாய் வளர்ப்போர் வெட்டரினரி ஹாஸ்பிடலில் மூன்று மாதத்திற்கு ஒரு முறை செக்கப் செய்து, தடுப்பூசி போட்ட சர்டிபிகேட் வைத்திருக்க வேண்டும். சிட்டியில் நாய் வைத்திருந்தால் மாநகராட்சிக்கு மாதம் 599 ரூபாய் வரி செலுத்த வேண்டும். டவுனில் வைத்திருந்தால் நகராட்சிக்கு மாதம் 399 ரூபாய் செலுத்த வேண்டும், பேரூராட்சி என்றால் மாதம் 299 ரூபாயும், ஊராட்சி என்றால் மாதம் 229 ரூபாயும் செலுத்த வேண்டும் என்று உத்தரவு போடுங்கள் யுவர் ஆனர். ஒரு நியாயம் வேணும்ல யுவர் ஆனர்.
மேலைநாடுகளில் கூட நாய் வளர்க்கிறார்கள் மிகுந்த கட்டுப்பாடுகளுடன் . இங்கே நாய் வளர்ப்பவர்களுக்கு எந்த பொறுப்பும் கிடையாது . மக்கள் மேல் பாயும், சாலையில் அசிங்கம் பண்ணும் . நாம் கண்டிக்க முடியாது .
வளர்ப்பவரையே கடித்துள்ளது. ஐயோ பாவம். இனி மேல் அவர் வளர்ப்பாரா ? பட்டது போதும்டா சாமி என்று ஓடுவார்.
பாருங்க,, கோர்ட் சாட்டை சுழற்றும்,, ஆர்வலர் தடை வாங்குவார்... நிர்வாகம் முழிக்கும்.... கடைசியில்..... மக்கள் அவதி..... நடைமுறை சிக்கல் என்று முடிவுரை..... இதே தான் பாலிடிக்ஸ்