வாசகர்கள் கருத்துகள் ( 16 )
பேக்கரி டீலிங் நடக்குது.
எங்கே தங்களுக்கு தோல்வி ஏற்படுமோ , சீட் பிரிப்பு பஞ்சாயத்தில் கூட்டணி கட்சிகளால் பிரச்சினை வருமோ என்று இந்த விஷயத்தில் திமுக பிரமாதமாக செயல்படுகிறது. தமிழ்நாடு தேர்தல் நடக்கிற வரை உள்ளாட்சி தேர்தல் இருக்காது. ஸ்டாலின் தட்டிக்கழிக்கவே பார்ப்பார். இதே எதிர்க்கட்சியாக இருந்தால் போராட்டம், வழக்கு என்று பிரச்சினையை பெரிதாக்குவார். அண்ணாதிமுக இதை விஷயத்தை கையில் எடுக்காமல் இருப்பதை பார்த்தால் , ரெண்டு கழகங்களுக்கு இடையே டீப் அண்டர்ஸ்டாண்டிங் இருப்பது போல் தோன்றுகிறது.
அதெல்லாம் இல்லை சார் தோல்வி பயம் தான். திமுக அதிக இடங்களில் வெற்றி பெற்று அதிமுக தோற்றால் அது வரும் சட்ட மன்ற தேர்தலில் எதிரொலிக்கும் என்ற பயம். இதே அதிமுக அதிக இடங்களில் வென்று திமுக தோற்றால் அது ஆளும் திமுகவிற்கு மானம் பிரச்சனை. அதிமுகவிற்கு பூஸ்ட் சாப்பிட்டது போல் ஆகிவிடும். இவை இரண்டும் தவிர வேறு கட்சிகள் அதிக இடங்களில் வெற்றி பெற்றால் பின்னர் அவர்கள் கேட்ட தொகுதிகள் கொடுக்க வேண்டிய சூழ்நிலை இரண்டு திராவிட கட்சிகளுக்கும் வரும். இதெல்லாம் தவிர இந்த தேர்தலில் பணம் கொடுக்க வேண்டும் பின்னர் சட்ட மன்ற தேர்தலிலும் பணம் கொடுக்க வேண்டும் இது இரண்டு திராவிட கட்சிகள் வேண்டாத சிலவு. நம் தமிழக ஆண்கள் பெண்கள் இளைஞர்கள் அனைவரும் கிடைத்தது இலாபம் என்று ஓட்டு போடும் பழக்கம் உள்ளவர்கள். இதற்கெதற்கு இரண்டு முறை பணம் கொடுக்க வேண்டும். அதனால் ஒரு மாநிலம் ஒரு தேர்தல் என்று வைத்துக் கொண்டு உள்ளார்கள். உள்ளாட்சி தேர்தல் தனியாக தானே நடக்கும் என்பது புரிகிறது. சட்ட சபை தேர்தல் முடிந்த கையோடு 2 அல்லது 3 மாதத்தில் தேர்தல் வைத்து மக்கள் சந்தோஷமாக இருக்கும் போது பிஸ்கட் கொஞ்சம் போட்டு தேர்தல் நடத்தி கொள்வார்கள். அதன் பின்னர் உள்ளூர் கான்ட்ராக்ட் பிரிப்பதில் பிரச்சினை இரு திராவிட கட்சிகளுக்கும் இருக்காது. ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்
நீ எதிர் பார்கிறது கிடைக்கும்.
பாலக்ரிஷ்ணன் என்பவர் யார்??? கடந்த காலங்களில் இவருக்கு ஆளும் கட்சிக்கும் என்ன தொடர்பு?? சீனாவின் தொடர்புடைய கம்யூனிஸ்ட் கட்சி ஆளும் கட்சியினை கை கழுவி விட்டதா?
இவ்வளவு வருஷமா எங்கே இருந்தீங்க ? ஊழலுக்கு மொத்த சொந்தக்காரர்கள் திமுக என்று தெரிந்தே கூட்டணி வைத்து பணமும் பார்த்து கொத்தடிமைகளைவிட விட கேவலமாக இருந்துவிட்டு, திமுக எல்லாவற்றிலும் கட்டண உயர்வை கொண்டு பொதுமக்களை சுரண்டி பணம் பண்ணவிட்டுவிட்டு இப்போது தேர்தல் நெருங்கும் நேரத்தில் திமுகவை மிரட்ட இந்த நாடகமா ? வெட்கமாக இல்லை ? அப்போ தேர்தலுக்கு முன் மதுக்கடைகளை மூடுவோம் என்றார்கள் அப்படி செய்யவில்லை . இது நாள் வரை ஏன் கேள்வி கேட்கவில்லை ?
சரி புரியுது. பெட்டியை கட்டிக்கிட்டு எதிர் அணிக்கு போக போறீங்க. இல்லனா, ஸ்வீட் பாக்ஸ் அதிகம் வேண்டும், அதானே ??
ஓ, வாங்கித் தின்னது செரிச்சுப்போச்சோ? இது இப்பத்தான் உங்களுக்கு தெரியுதா தோழரே? அன்னிக்கும், இன்னிக்கும், என்னைக்கும் திமுக இப்படித்தான் ....
ஆட்சியில் இருக்கும் அரசு அதிகாரத்தை தக்க வைத்து கொள்ளவே முயற்சிக்கும்.. விதிகளை எல்லாம் இப்போதுள்ளவர்கள் மதிப்பதில்லை.. மக்களும் கேட்பதில்லை...
யோவ் எடுக்கறது பிச்சை, இதுல என்னா பெருசா கூவுற நீ. மூடிட்டு போவயா. அப்புறம் அடுத்த எலக்சன்ல, 2 ஸீட் தான், ஓகேவா. ஏதாவது பேசுனே சீட்டும் கிடைக்காது, பெட்டியும் கிடைக்காது, அப்புறம் மக்கள் நலக் கூட்டணியில் தான் போய் ஜாயிண்ட் ஆகணும்.
பெட்டி குறைந்து விடும். ஜாக்கிரதை