வாசகர்கள் கருத்துகள் ( 9 )
100மீட்டர் என்பது அதிகமில்லை.குறைந்தது௫௦௦மீட்டர் தூரத்திற்க்குள் இதுபோன்ற கடைகளை அனுமதிக்க கூடாது.500
நீதிமன்றங்களை நம்பி கோடிக்கணக்கான ஏழைகள் மற்றும் நடுத்தர வருவாய்ப்பிரிவினர் காத்திருக்கும் நிலையில் இத்தகைய வழக்குகள் முக்கியத்துவம் பெறுகின்றன ..... இத்தகைய வழக்குகளில் விசாரணையும் தடையின்றி தொடர்ந்து நடக்கிறது ..... தீர்ப்பும் அதிவிரைவில் கொடுக்கப்படுகிறது ...
அரசின் மிக உயர் பதவிகளில் இருப்பவர்களுக்கே போதை மருந்து கடத்தல் ஆசாமிகளுடன் தொடர்பிருந்தால், மாநிலக் காவல்துறைத் தலைவருக்கே தொடர்பிருந்தால் எந்த சட்டமும், எந்த உத்தரவும் பயன்தராது ..... அரசியல் சட்டத்தில் மாநில அரசுகளுக்கு தேவையற்ற அளவுக்கு அதிகாரம், சுதந்திரம் கொடுக்கப்பட்டு விட்டது ...
இப்படி எல்லாம் தீர்ப்பு சொன்னால் எங்கள் திருட்டு திராவிட மாடல் அரசு கஞ்சா உள்ளிட்ட பொது பொருள்கள் உணவு வகையை சாரந்தது என்று சட்டம் இயற்றி விற்பார்கள் .. பரவா இல்லையா ..
அப்ப 101 மீட்டரில் திறப்பார்கள். கும்பகோணத்தில் டவுன் ஹைஸ் ஸ்கூல் அருகில் சினிமா தியேட்டர், டாஸ்மாக் உள்ளது
coimbatore ondipudur area three schools within 200 road 300 meters 2 tasmac shops. it is not some one opened. govt is answerable.
மாணவர்களுக்கு குடிப்பழக்கத்தை ஏற்படுத்தி விட்டால் திராவிட சாராய வியாபாரத்துக்கு என்றும் கவலையில்லை. அந்தத்தொழிலில் ஈடுபடுவோர் பரம்பரையாக செல்வச்செழிப்புடன் என்றும் சுகபோகமாக இருக்கலாம். முதல்படியாக கல்வியை அரை நூற்றாண்டுக்கு 100% நாசம் செய்து விட்டார்கள். அடுத்து போதை ஏற்றுவது. கஞ்சா அதில் முதல்படி. அடுத்து அபின் போன்ற மீள முடியாத போதை வஸ்துக்கள். அதையும் அயலக அணியை வைத்து செய்தார்கள் இன்னும் செய்கிறார்கள் என்று கேள்வி
அந்த மூணு கடைகளிலேயே போதை மருந்துகளை விற்பனை செய்வோமே. திருட்டு திராவிடங்களாச்சே. உதவாக்கரை சட்டங்கள் துணை இருக்கே.
இந்த மருந்துக்கடை அப்படிங்கிறது சோமபானக் கடையைத்தானே குறிக்கும் ஆபீஸர்ஸ்?