வாசகர்கள் கருத்துகள் ( 15 )
உருட்டு கடை அல்வா, பஞ்சு மிட்டாய் விற்பனை செய்பவர்கள் தான் பாஜக கூட்டணி முதல்வர் வேட்பாளரா. எம்ஜிஆர், ஜெயலலிதா அவர்கள் வளர்த்த கட்சி அல்வா விற்று பிரச்சாரம் செய்யும் நிலைக்கு கொண்டு வந்து விட்டார் இன்றைய பொதுச்செயலாளர்.
நீங்களும் சரி இந்த அணில் குஞ்சும் சரி இந்த பிஜேபி முதலாகிட்ட வசமா சிக்கிட்டீங்க ஒண்ணும் புடுங்க முடியாது ஒண்ணு அவனுக சொல்வதை கேக்கணும் இல்லாவிட்டால் நீங்களும் காலி அணில் கூட்டமும் காலி போங்க... நீக்களும் உங்க அரசியலும்...கூவம் பெட்டெர்...
EPS is unable to tolerate in failure to get the post of Chief Minister. For achieving his goal, he will compromise anything and with anybody.
சம்பந்தியை மீட்போம் மகனை காப்போம் பிஜேபியிடம் சரணடைவோம்
ஜெயலலிதா இறந்த பின்னர் ADMK என்னும் கடையை திருட்டு தனமாக அபகரித்து விட்டார் பழனி :: திருட்டு கடை பழனிசாமி
எந்த கடை அல்வா சாப்பிட்டாலும் இனிப்பு தான், இனிப்புடன் தான் சேர்க்கவில்லை சுவை வேறுபாடும். அரசியலில் தி மு க வை விரட்ட கூட்டு தேவை. சமையலில் இனிப்பை விட கூட்டு ருசியாய் இருக்கும். ஒரு சிங்கம் நாலு எழுதுகள் கதை நினைவில் கொள்வது நல்லது.
இன்னும் அப்டேட் ஆகாத எதிர்க்கட்சி தலைவர்.
பரவாயில்லை, கிண்டல்கள் தொடரட்டும். பாட்டிலுக்கு 10 ரூபாய் பாட்டு மாதிரி அடி மட்ட லெவலுக்கு போற மாதிரி பாட்டு போடுங்க
ஒரே தித்திப்பாக இருக்கிறது. கொஞ்சம் திருட்டு கடை பகோடா பாக்கெட்டையும் கொடுங்க.
அய்யா எடபாடி அய்யா...அந்த பள்ளிகூட கக்கூஸ் பத்தி கொஞ்ச கிளப்பி விடுங்க .....