வாசகர்கள் கருத்துகள் ( 24 )
டேய் சூப்பர்டாப்பா ஒருத்தன் லஞ்ச பணத்துடன் பிடிபட்டான் என்றால் அவனுக்கு அதற்குரிய தண்டனை கிடைத்ததா என்று மட்டும் பார்க்க வேண்டும் அதைவிடுத்து அவன் பெயரை வைத்து அவன் மதத்தை கேவலமாக பேசுவது, உங்களுக்கு கேவலமாக இல்லை?,
இவருக்கு விரைவில் பதவி உயர்வு வழங்கப்படும்
It was happened what you have Said amazing
சிறுபான்மையினர், மற்றும் இஸ்லாமியர் என்ற காரணத்தினால் இவர் மன்னிக்கப்படுவார். இவர் மீது நடவடிக்கை எடுத்தவர்கள் தண்டிக்கப்படுவார்கள்.
சம்பந்தப்பட்ட நகராட்சி பொறியாளர், நகரமைப்பு அதிகாரி, வருவாய் அதிகாரி ஆகியோரை கைது செய்து விசாரிக்க வேண்டும். இவர்கள் உறவினர்கள் வீட்டில் ரைடு போக வேண்டும். பொது மக்களின் பணத்தை கமிஷன் அடித்து சேர்த்துள்ளர்கள்.
முரட்டு லஞ்சம் போலருக்கு...
இவரது பதவிக்கு இது மிக சிறிய தொகை தவறான நடவடிக்கை
இன்னம் பழைய காலத்திலேயே இருக்கீங்க ....
ஊட்டி லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு கண்டனங்கள். ஆணையர் பதினோரு இலட்சத்து எழுபதாயிரம் இலஞ்சப்பணத்துடன் பிடிபட்டார் என்னும் செய்தி தவறாக வாய்ப்புகள் அதிகம் மிக அதிகம். அந்த பணத்தில் மேலிடத்துக்கு பங்கு போக இவருக்கு கிடைக்க இருப்பது ஒன்றோ அல்லது இரண்டோ இலட்சங்கள் மட்டுமே இருக்கும். நிலைமை அப்படி இருக்க மொத்த பணத்தையும் இவர் பெயரில் எழுதி இவரை சிக்க வைப்பது தவறான முன்னுதாரணம் ஆகிவிடும். எப்படியோ, இந்த ஊட்டி லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு இட மாறுதல் நிச்சயம் உண்டு
ஜமாஅத் வக்ஃப் போர்டுக்கு ஒரு தொகையை வெட்டி விட்டால், இவனையும் ஒரு அவுலியா, இவன் மீது நடவடிக்கை எடுக்க காஃபிர்களுக்கு உரிமை இல்லை..மஹ்ஷரில் கணக்கு சொன்னால் போதும்.. என்று அரபி அடிமைகள் போராட்டம் நடத்தும்..ஓட்டுக்காக திராவிட அரசு மண்டையை ஆட்டி பங்கு வாங்கி நிரபராதி என்று மீண்டும் வேலை தரும்..
ஜாங்கிரி எத்தினி பேருக்கு திருட்டு சொத்துல இனிப்பு பதார்த்தம் குசாலாடு குடுத்துதோ .