வாசகர்கள் கருத்துகள் ( 12 )
652 கிலோமீட்டர் செப்பனிட பட்டுள்ளது சொல்றார் அமைச்சர், கோயமுத்தூர்ல பாக்குற இடமெல்லாம் ரோடுக குண்டும்,குழியுமாக இருக்க கூசாம பொய் பேசறாங்க,எல்லாம் அந்த கடவுளுக்கே வெளிச்சம்....
ஒரு கிலோமீட்டர்க்கு 1.5 கோடி... தங்கத்தால் ரோடு போடுகிறார்களோ
664 கிலோமீட்டர்க்கு, 997 கோடி... 1 கிலோமீட்டர் சாலை அமைக்க என்ன செலவாகிறது? 1.50 கோடி கிட்ட வர்ற மாறி இருக்கு... என் கணக்கு தப்போ...
உங்க ரேஞ்சுக்கு ஒரே வாரத்தில் சாலையே போட்டு முடிச்சிடலாமே...
காடுகள் மிருகங்கள் வாழும் ஊட்டிக்கு எதுக்கு நான்கு வழி சாலை ,தமிழர்கள் முட்டாளாக உள்ளனர் அதை பயன்படுத்தி இந்த அரசு கொள்ளை அடிக்கிறது
மழை காலத்தில் எதற்கு சாலை விரிவாக்கம்?அடுத்த பட்ஜெட்டில் பின் வைத்துக் கொள்ளலாமே?
இதே கண்டி எதிரி கட்சியா இருந்தா இந்நேரம் விடியல் சட்டையை கிழிச்சினு திரிஞ்சி இருப்பாரு
எந்த மந்திரி டெண்டர் எடுக்க போகிறாரோ. என்ன தில்லுமுள்ளு செய்ய போகிறார்களோ.
மொதல்ல மரம் மரமா வெட்டி சாச்சிருவாங்க, ரோடு போடுவது கிடக்கட்டும், இப்பவே ஊட்டி தலைகுந்தா ரோடு பக்கம் மழையை காரணம் காட்டி, லோடு லோடா மரம் வெட்டப்பட்டு கொண்டிருக்கிறது, வேலி பயிரை மேயும் கதை தான்.
தில்லுமுல்லு செய்ரதுக்குத்தானே திட்டம் போடுறது ...திட்டம் போடாம தி மு பண்ணமுடியாதில்லே
அடுத்த தேர்தலுக்குள் கொள்ளையடித்து ஸாரி டெண்டரை முடித்து விடணும்.
ஊழலுக்கு ஒரு டெண்டர். எவ்வளவு போகுமோ? எவ்வளவு சிக்குமோ? மாடல் அரசுக்கு கொண்டாட்டம்தான்.