வாசகர்கள் கருத்துகள் ( 4 )
கால சூழ்நிலை சரியில்லை, காவல்துறை கைகள் கட்டப்பட்ட நிலையில் உள்ளது. தமிழக மக்கள் அனைவரும் என்றும் சட்டத்தை, காவல்துறையை மதிப்பவர்கள்
அந்த ஊர் மக்களின் கண்ணியத்திற்கும் , உலகத்தரம் வாய்ந்த ரசனைக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள். தவறான வார்த்தைகளை பயன்படுத்தாத கட்டுப்பாடு பாராட்டத்தக்கது.
இந்த பேனர் வைத்தவர்களை அகில உலக தமிழர்கள் சார்பாகப் பாராட்டுகிறேன். அருமையான கவிதை, பொருத்தமான புகைப்படம். திராவிட மாடல் சமூகநீதிக்கும், உலகமே போற்றும் திமுக ஆட்சிக்கும் அத்தாட்சி.
புலன் விசாரணையில் நகரா நத்தை , அசையா ஆமை ,அத்தனையும் சொத்தை என்று எங்களால் போற்றப்படும் விடியல் போலீஸ் .....இது பாமரத்தனமான விடியல் சிரிப்பு போலீசை விட கேவலமாக இருக்குது ....80 வயது பாட்டியை பிடிக்க தனிப்படை அமைத்து தேடிய கேவலமான விடியல் சிரிப்பு போலீஸ் ....