வாசகர்கள் கருத்துகள் ( 25 )
அவர்களாவது கொடுக்க வசதி இல்லைன்னு அனுப்பி விடுவார்கள். ஆனால் நீங்கள் உங்கள் கூட்டணிகட்சிகளுக்கு நல்லாவே தொடர்ந்து கவனித்து கொத்தடிமைகளாய் பெர்மனென்டாக வைத்திருக்கிறீர்கள் .
நாம ஆரிய பிராமண கிஷோருக்கு 160 கோடி குடுத்த மாதிரியா?
தமிழகத்தின்/தமிழ் நாடுவின் பெயரில் கடனை வாங்கி அடுக்கி கொண்டே போகிறீர்கள் , நீங்க சீட்டை காலிபண்ணுகையில் அந்த கடனை அடைத்து விட்டு தான் போகவேண்டும் என்று தமிழக மக்கள் கேட்கும் காலம் வெகுதொலைவில் இல்லை.
அய்யா தேசியா பசங்களே காங்கிரஸ் விட்டு சென்றது 54 லட்சம் கோடி அதுவம் 60 வருடத்தில் உங்க ஜி இப்போ அதை 205 லட்சம் கோடி என்று ஆக்கி இருக்கிறார் 10 வருடத்தில் இதை உலக மக்கள் கேட்க மாட்டார்களோ
நான் கேட்டதை புரிந்து கொண்டு பதில் அளியுங்க கேள்விக்கு கேள்விதான் பதில் என்றால் தமிழகம் உங்களோட பாகிஸ்தான் மாதிரி ஆவதை தடுக்க முடியாது
பேரம் எப்படி பேசவேண்டும் என்று கருணாநிதியின் பேரனிடம் மற்றவர்கள் கற்றுக்கொள்ளவேண்டும்.
அங்க அப்படி,இங்கே ஓடிபோகாம இருக்குனுமுன்னா 900 கோடி . எது நல்ல டீல்னு மக்களே முடிவு பண்ணிக்குங்க...
அதானியிடம் எவ்வளவு கோடி யார் மூலமாக எப்படி பெறப்பது என்று இவர் கூறமுடியுமா இல்லை என்றுதான் மறுக்க முடியுமா அதானியின் வாயிலாகவே பணம் கொடுத்தது வந்துவிட்டது எவ்வளவு என்றுதான் இன்னும் வெளிவரவில்லை
நீங்க எவ்வளவு தந்து கூட்டணியில் சேர்த்தீங்க?
மகளிர் உரிமை தொகை வரி பணத்தில் கொடுப்பது. வரி செலுத்துபவர் தேச அபிவிருத்தி மற்றும் பாதுகாப்பு கருதி தான் செலுத்துவர். மகளிர் வங்கி கணக்கு கொடுக்கவும். நாங்கள் நேரிடையாக நொடியில் அனுப்பி , வரியில் கழித்து கொள்கிறோம். நாடே திரும்பும் வகையில் ஒரு மசோதா. நீதிமன்றம் தடை உத்தரவு. தேர்தல் ஆணையம் மறுப்பு போன்றவை இருந்தால், திராவிடம் கட்சி நிதியில் இருந்து கொடுக்க முன்வருமா. ? 20 சீட், 200 கோடி. விடை தெரியும் வரை நீதிமன்றம், தேர்தல் ஆணையத்திற்கு தேர்தலை நிறுத்த துணிவு உண்டா. ? அரசு அமைப்புகளிடம் அதிகாரம் குவிப்பு. முறையாக அமுலாக்க தவிப்பு. முதலில் நீதிமன்றம் நிர்வாக முறை உள் இருக்க வேண்டும். நீதிபதியை விட, வக்கீல் அதிக பயன் பெற்று வருகின்றனர். பிஜேபியால் முடியவில்லை என்றால், சர்வாதிகாரியால் தான் முடியும்.
நாங்கள் எல்லாம் 10 ஆண்டுகளுக்கு முன்னரே இரண்டு சீட்டுக்கு 25 கோடி கொடுத்தவங்க. எங்க கிட்டயேவா?
அற்பனுக்கு வாழ்வு வந்தால் அர்த்தராத்திரியில் பழமொழி நினைவுக்கு வருகிறது