வாசகர்கள் கருத்துகள் ( 12 )
இரட்டை இலை சின்னத்தில் 2 அணிகள் இருக்க கூடாதா, திமுக தோல்வி அடைய இந்த மாதிரியான சின்ன சின்ன விஷயங்களை பெரிது படுத்த வேண்டாம்
ஒண்ணுமே புரியலையே
ஊரு இரண்டுப்பட்டா கூத்தாடிக்கு தொக்கு
துரோகி பன்னீரை மறுபடியும் சேர்த்தால் .... தேவையில்லாமல் கூட்டணிக்குள் குழப்பம் உண்டாகும். அண்ணாமலை இதை செய்துதான் எல்லாம் நாசமா போச்சு. மறுபடியும் முதல்ல இருந்தா?
எனக்கு வேறே வழி தெரியல ஆத்தா. ஆனாலும் கூட்டணி மகா கூட்டணின்னு சொல்லித்தான் வோட்டு கேக்கணும்.
பூனையிடம் பால் கட்டியை பங்கு வைக்க கொடுத்து விட்டு தலையில் கை வைத்த கதை தெரியுமா
சசிகலா, தினகரன் இருக்காங்களா ?.
பருப்பு இல்லாம கல்யாணமா
எடப்பாடி சிரிக்காத முகத்துடன் கூட்டணி அறிவிப்பு நிகழ்வில் நின்றார். இப்போ சிரிப்பாய் சிரிக்கிறார்.
தேர்தல் முடிவுக்கு பிறகு எல்லாம் சிரிப்பாய் சிரிக்க போகுது. அப்பா நாமளும் கூட சேர்ந்து சிரிக்கலாம் இல்ல.
எங்க தலைவர் எடப்பாடி யார் கருத்து என்னவாக இருக்கும்
இப்பிடித்தான் மாத்தி மாத்யி பேசி அதிமுகவையே ஒழிச்சுக் கட்டிருவாங்க.