வாசகர்கள் கருத்துகள் ( 2 )
சுகாதாரத்துறை அமைச்சரே மாநிலமெங்கும் மருத்துவர்கள் பற்றாக்குறை இருப்பது அனைவரும் அறிந்ததே இதை முதலில் சரி செய்யுங்கள், பிறகு நேரத்திற்கு வராத மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுங்கள். அது தவிர சென்னை மட்டுமல்ல, பிற நகரங்களில் உள்ள மருத்துவர்கள் வருகை, சிகிச்சை, நடத்தை கண்காணியுங்கள். திடீர் வருகை செய்து, கடும் நடவடிக்கை எடுங்கள். சிபாரிசு என்று வருவோரிடம் கருணை காட்டாதீர்கள். அப்போதான், நிலைமை சீரடையும்.
பள்ளிப்பிள்ளைகள் பாடம் ஒப்பிப்பதுபோல் சொல்லியிருக்கிறார் இது எதுவும் நடக்காது என்பது அவருக்கும் தெரியும், நமக்கும் தெரியும் தனியார் மருத்துவ மனைகளுக்கு நிகராக….. முதலில் தூய்மைப் பணியாளர்களே பிரசவம் பார்க்க அனுமதிப்பதை இவர் அறிவாரா ?