வாசகர்கள் கருத்துகள் ( 13 )
பாலுக்கு பூனை காவலாம் ஊழலே மந்திரிகளும் அதிகாரிகளும் செய்தது, இதில் தமிழக அரசே? விசாரிக்குமாம் நல்லா இருக்கு
மத்திய அரசு முதல் நடவடிக்கையாக மூல வழக்கு வெளியே விசாரணை நடத்துவதை சட்டம் மூலம் அல்லது நிர்வாக உத்தரவு மூலம் தடுத்தால் மத்திய அமுலாக்க, புலனாய்வு அமைப்புகள் வழக்கில் அதிகம் வெற்றி பெற்று விடும். 1. டாஸ்மாக் ஊழல் இல்லை. 10 மசோதா சட்டபடி சரியானது. 3. வக்ஃபு சட்டம் செல்லும் அல்லது செல்லாது. இதன் சட்ட விதிகளை நீதிபதி பதிவு செய்தால் குறைபாடு உடைய சட்ட திருத்தம் செய்ய உதவும்.
"அதிகாரிகளை துன்புறுத்த தடை கோரியும்.. " இவங்கெல்லாம் சாமானிய மக்களை துன்புறுத்தும்போது ஒருத்தரும் கூட்டு சேர்ந்து கேட்கமாட்டாங்க.. பெண்களுக்கு மாதா மாதம் பணம் கொடுத்து அதை வீட்டின் ஆண்கள் TASMAC க்கில் கொடுத்து.. இதுவே ஒரு முறைகேடுதான்..
அமலாக்க துரையின் செயல்பாடு தமிழகத்தை பொறுத்தவரை பூஜ்யம்தான். ஒரு வழக்கிலும் உருப்படியான தீர்ப்பு இல்லை. ஒரே சொதப்பல். ஊரை ஏமாற்றி உலையில் போட்டவர்கள் நல்லவர்கள் என்றாகி விடுகிறது. என்னவோ போடா மாதவா.
எந்த FIR களை வைத்து அமுலாக்கத்துறை உள்ளே வந்ததோ அவற்றில் மிக மிக பெரும்பான்மையான FIR கள் அதிமுக ஆட்சி காலத்தில் நடைபெற்ற முறைகேடுகளுக்கானது என்பது வெட்டவெளிச்சமாகும் .... ஹா ஹா ஹா ... அந்த கட்சி கூட தான் கூட்டணி வைத்துள்ளார்கள் என்பதை மக்கள் எப்படி பார்ப்பார்கள்? அமுலாக்கத்துறை உள்ளே நுழைய குறைந்தபட்ச அரசிற்கு குறைந்தபட்ச நஷ்டம் தொகைக்கு மேலே தான் இருக்கவேண்டும்.. அப்படி திமுக ஆட்சிக்காலத்தில் பதியப்பட்ட 6 அல்லது 7 FIR க்கள் மூலம் அரசுக்கு ஏற்பட்ட நஷ்டம் அந்த தொகைக்கு கீழே இருந்த காரணத்தால் அடிமை கட்சி காலத்தில் பதியப்பட்ட 35-36 FIR க்களை இணைத்துக்கொண்டு சட்டவிரோதமாக உள்ளே நுழைந்தது வெட்டவெளிச்சமாகும் ... அமுலாக்கத்துறை மானமும் ஒன்றிய அரசின் மானமும் உலக மகா பணக்கார தேர்தல் பத்திர மற்றும் தேர்தல் ட்ரஸ்ட் மெகா ஊழல் bj கட்சி மானமும் பறப்பது மட்டும் அல்ல ...கூட்டணி அடிமை கட்சியின் மானமும் பறக்கப்போகுது
கருணாநிதி வீராணம் ஊழல் முதல் விசாரணையை இடை மறித்து வழக்காக்கி, சம்பந்தம் இல்லாத கேள்வி கேட்டு ஊழலை ஊக்குவிக்கும் கலை அறிந்தவர்கள் கழக வக்கில்கள். டாஸ்மாக்கில் ஊழல் இல்லை என்று டாஸ்மாக், தமிழக பிரதிநிதி, வழக்கறிஞர் யாரும் கூற முன் வரவில்லை. அமுலாக்க துறை அனுமதி பெறவில்லை, 2013 ல அனுமதி ரத்து செய்து விட்டோம். நகல் கொடுக்கவில்லை, சாப்பிட விடவில்லை, இரவில் விசாரணை போன்ற பல திசை திருப்பும் திகில் வழக்கு விசாரணை அனுமதிக்கும் வரை ஊழல் கூட்டணியை பிரிக்க முடியாது. கேஜ்ரிவால் விட ஊழல் பல மடங்கு தெளிவாக தெரிகிறது. ?
ஊழல் நடந்திருந்தால் தமிழக அரசு விசாரிக்குமாம். எப்படியெல்லாம் ஜோக் அடிக்கறாங்க. ஊழலே மந்திரிங்க மேல்தான் அப்படியிருக்கும் பொழுது எப்படி தமிழக அரசு வழக்கு தொடுக்கும்
டாஸ்மாக் மாநில அரசின் துறை அல்ல. அது ஒரு கார்பரேட் நிறுவனம். அதில் ரெய்டு நடத்துவதற்கும் கூட்டாட்சித் தத்துவத்துக்கும் சம்பந்தமில்லை.
வழக்கு போகும் போக்கு சந்தேகத்திற்கு இடம் கொடுக்கிறது
இவிங்களுக்கு தேவை என்றால் ஐயர் வக்கீல் ஐயர் மருத்துவர்.. ஆனால் மேடையில் பேசுவது சனாதனத்தை எதிர்த்து. அறுப்பது குடுமியை பூநூலை.. ஆனால் இவர்களுக்கு வாதாட வக்கீல் அய்யர்.. உம்
ஐயர் என்று பெயரில் போட்டுக்கொள்வதில் என்ன ஆனந்தம் உங்களுக்கு ? அல்லது உண்மையே அது தானா ?
பலவிதமான புனைபெயர்களுக்கு நான் காரணம் என்பதில் மட்டற்ற மகிழ்ச்சி
திராவிடிய என்று இவர்கள் செய்யும் அளப்பறைக்கு ஆரியர்களே காரணம் என்பது தான் தமாசு ....