வாசகர்கள் கருத்துகள் ( 5 )
காவல் துறை மக்களுடன் முதல் தொடர்பு கொள்ள வருவாய் துறை அதிகாரி அனுமதி பெற வேண்டும். நிறுவன அதிகாரிகள் அறியாமல் நேரடியாக புகார் போலீஸ் பெற முடியாது. இந்த நடைமுறை திராவிடர் 5 ஆண்டுகள் நிர்வாகத்தில் அதிகாரம் செலுத்த மாற்ற பட்டு விட்டது. போலீஸ், நீதிமன்றத்தில் மக்கள் விவரம் இருக்காது? தற்போது 24 மணி நேர போக்குவரத்து அதிகரித்து வருகிறது. ஆகவே வியாபார நிறுவனங்கள் 24 மணி செயல் படுவதில் போலீஸ் துறைக்கு என்ன கஷ்டம்? போலீஸ் கலெக்டர், கவர்னர் கீழ் செயல்பட வேண்டிய துறை. அரசியல் கட்சிகள் முதல்வருக்கு இதில் பங்கு குறைவு.
உத்தரவு ஒருபக்கம் இருக்கட்டும். யாராவது பின்பற்றுகிறார்களா ? இரவு 2 மணிக்கு எந்த கடையிலே சேல்ஸ் நடக்கும்? உயர்நீதி மன்றம் வழக்கறிஞர்கள் வாதம் மட்டுமே கணக்கில் கொள்ளாமல் களத்தில் எப்படி என்ன நடக்குது என்பதை ஆராய்ந்து தீர்ப்பு எழுதட்டும். மக்கட்கு வர வர நீதிமன்றங்கள் மேல் நம்பிக்கை குறைய இந்த மாதிரி அபத்த தீர்ப்புகளே காரணம். போலிஸ்துறை முதல்வரின் நேரடி கண்கானிப்பில் கீழ் வருகிறது. எத்தனை போலிஸ் தண்டனை பெற்றுள்ளனர். துறைரீதியாக நடக்கும் விசாரணைகள் நாம்கே வாஸ்தே !
இரவு வந்தா பல காக்கி உடை காவலர்கள் மக்களை அதட்டி, மிரட்டியடித்து பணம்/பொருள் பிடுங்க போயிடுறாங்க, 24 மணி நேரம் கடைகளை திறந்து வைத்தால் இவங்க குட்டெல்லாம் இப்ப சில பேருக்கு தெரிஞ்சுது எல்லா மக்களுக்கும் தெரிய வரும்னு பயம்தான் காரணம்
போலீஸ் மட்டும் உடனே புஹார் எழுதி நடவடிக்கை எடுப்பார்களாம். ஆனால் பொது மக்கள் நீதிமன்றம் சென்று தான் தன்னை பல ஆண்டுகள் போராடி விடுவித்துக் கொள்ளவேண்டுமாம். என்ன நீதி இதுஐயா. வேடிக்கையாக இல்லை.
பல குற்றங்கள்...நடந்ததால்.... யார் பொறுப்பு... மக்கள் தான் பழி ஏற்ற வேண்டும்
மேலும் செய்திகள்
ஸ்டாலின் - பழனிசாமி வருகை ஓங்கப்போவது யார் 'கை?'
05-Aug-2025