வாசகர்கள் கருத்துகள் ( 4 )
பண மதிப்பு இழப்பு பிறகு அரசியல் வியாதிகளிடமும் அரசு உயர் அதிகாரிகள் பணம் கைகொட்டி கும்மி அடிக்கிறது பறிமுதல் செய்யப்படும் பணம் கடைசியில் யார் கைக்கு போகிறது என்று விவரம் தெரியவருவதில்லை.
அய்யா... மக்களவைத் தேர்தல் சமயத்தில் ஒருவர் ரூ.4 கோடி கொண்டு வந்தார். அதை பறிமுதல் செய்தீர்கள். ஆனால் அந்த வழக்கு என்ன ஆனது? கிடப்பில் போட்ட கல் மாதிரி கிடக்கிறதே. கோடிகளை விட்டு விடுகின்றனர்.. லட்சங்களையும், ஆயிரங்களையும் மட்டுமே காவல்துறை விசாரிக்குமோ?
அய்யா... மக்களவைத் தேர்தல் சமயத்தில் ஒருவர் ரூ.௪ கோடி கொண்டு வந்தார். அதை பறிமுதல் செய்தீர்கள். ஆனால் அந்த வழக்கு என்ன ஆனது? கிடப்பில் போட்ட கல் மாதிரி கிடக்கிறதே. கோடிகளை விட்டு விடுகின்றனர்.. லட்சங்களையும், ஆயிரங்களையும் மட்டுமே காவல்துறை விசாரிக்குமோ?
அவரு கஞ்சா விற்றால் கைது இருக்காது இதை புரியாமல் இந்த மனிதன் என்னய்யா மாட்டிக்கிட்டாரே .
மேலும் செய்திகள்
ரயிலில் கடத்தி வரப்பட்ட 8 கிலோ கஞ்சா பறிமுதல்
16-Feb-2025