வாசகர்கள் கருத்துகள் ( 7 )
நல்லாப் படிச்சு ஃபர்ஸ்ட் கிளாசில் பாஸ் பண்ணுங்க.
மற்ற கட்சிகளை போலில்லாமல் குறைந்தபட்சம் பாஜகவிலாவது உழைத்தவர்களை அங்கீகரியுங்கள். கட்சி தானாய் வளரும். உழைத்தவனுக்கு அல்வாவும், மாற்று கட்சியிலிருந்து ஒரு ஆணியையும் பிடுங்காமல் நேற்று வந்து சேர்ந்தவர்களுக்கு பதவிகளையும் கொடுத்து பாஜகவும் அதே குட்டையில் ஊறிய மட்டைதான் என்ற எண்ணத்தை ஏற்படுத்தாதீர்கள்.
இதெல்லாம் அறிவுரை சொல்லி கேட்கும் நிலையில் பாஜகவை வச்சிக்கிட்டு தமிழ் நாட்டில் தாமரை மல்லாரும்னு நினைக்கிறாய்ங்க... பாவம் ராசா இம்சை மாதிரி ஆட்கள்... எங்கன போயி இருபதாயிரம் பொஸ்தகத்த படிச்சு தலீவர மாதிரி ஆக போறாங்கன்னு தெர்ல... ம்மே ம்மே...
ஏலே பக்கோடா பாமரா உனக்கு அவர் சொல்றத புரிஞ்சிக்கிற அளவு அறிவு கெடையாது அப்படி ஓரமா...
தமிழ்நாட்டுல முடிந்தது இனி சர்வதேச அரசியலா முதல்ல இங்க ஜெமிக்க வழிபாரு போன நோக்கம் வேறாக இருக்கலாம்
"இந்த நாடு உனக்கு என்ன செய்தது என்று கேட்காமல் இந்த நாட்டுக்கு நீ என்ன செய்தாய் என்று யோசி என்றவர், ஜான்.எஃப்.கென்னடி. "பாரத நாடு பழம்பெரும் நாடு நீரதன் புதல்வர் இந்நினைவகற்றாதீர் இது பாரதியின் கவிதை. இவர்கள் எவருமே தங்களை இணைத்துக் கொள்ளாமல், பிறருக்கு புத்திமதி சொன்னவர்கள். அப்படியில்லாமல், "நமது இலக்கு மிகப்பெரிய இலக்கு. நாம் இன்னும் கடுமையாக உழைக்க வேண்டும்" என்று சொல்ழும் போது தன்னையும் அதனோடு இணைத்துக் கொள்ளும் தலைவர்களே நாட்டுக்குத் தேவை திரு அண்ணாமலை தன்னை முன்னாள் காவற்துறை அதிகாரி என்று நினைத்து எல்லோரிடமும் காட்டமாகப் பேசாமல், இணக்கமாகப் பேசி எல்லோரையும் அரவணைத்துப் போகப் பழகினால் தமிழகத்தில் பாஜக இன்னமும் அதிகமாக அறியப்படும். தமிழ்நாட்டுக்கு சில கோரிக்கைகள் மத்திய ஆட்சியாளரால் ஏற்கப்பட முடியாமல் போனாலும் அது குறித்து அவர்களுடனும் பேசி உரிமைகளை பெற்றுத்தந்தால் இவர் போற்றப்படுவர் இல்லையேல் பாஜகவின் பத்தோடு பதினொன்றாகிவிடுவார்
என்ன அண்ணாமலை மீசையா காணும்