வாசகர்கள் கருத்துகள் ( 13 )
இன்னும் பல கோடி உள்ளார்கள். அவர்களை கண்டுபிடித்து அனுப்புவதற்குள் 50 லட்சம் குழந்தயை பெத்து போட்ருவானுக
வங்கதேசத்தினர் சட்டவிரோதமாக இந்தியாவின் அனைத்து பெரிய மற்றும் சிறிய நகரங்களின் எல்லா மூலை முடுக்குகளிலும் நீக்கமற நிறைந்துள்ளனர்... இவர்கள் அனைவரையும் கடுமையான சட்டங்கள் மூலம் எப்படியேனும் விரட்டியடித்தே ஆகவேண்டும்... வங்கதேச கள்ளக்குடியேறிகளால் இந்தியர்களுக்கும் இந்தியாவின் பொருளாதாரத்த்திற்கும் பெரும் ஆபத்து... வங்கதேச கள்ளக்குடியேறிகளை ஊக்குவிக்கும் தேசவிரோத சக்திகள் நம் நாட்டிற்கு பெரும் அபாயம்...
a.k. Anthony என்ற காங்கிரஸ் அமைச்சர் வங்கதேச மக்கள் 1 கோடி பேர் இருப்பதாக பாராளுமன்றத்தில் தெரிவித்தார். இது ஒரு ஓட்டு பிச்சை. 80 களுக்கு பின்பு ஆரம்பம் அப்போ 40 லட்சம் பேர் இருந்தனர். இதுவும் காங்கிரஸ் உச்சநீதிமன்றம் இல் கொடுத்த தகவல்.
20 கோடி மக்கள் இங்கே ரேஷன் கார்டு ஆதார் கார்டு voter id கார்டு வைத்துள்ளனர்
கர்நாடக கேரளா, தமிழ் நாடு தெலுங்கானா ஆந்திர புதுச்சேரி இவை அனைத்தும் அந்நிய /உள்நாட்டு தீவிரவாதிகளின் புகலிடமாக மாறிவிடுள்ளது காலம் தான் இம்மாநில மக்களை காக்கவேண்டும் .
இவைகள் அத்தனையும் எதிர் கட்சி ஆட்சி செய்யும் மாநிலங்கள். பஞ்சாப் மற்றும் ஜார்க்கண்ட விட்டு விட்டிர்கள்.
தமிழ்நாடு அபாயகரமான தேசமா?
மேற்கு வங்காளம், ஜார்கண்ட் போலி அட்ரஸ்களை போட்டு, ஆதார் கார்டு வாங்கி திருப்பூர், கோவை, ஈரோடு, சென்னை போன்ற பகுதிகளில் கட்டிட கூலியாள், சாயம் போடுதல், ரெடிமேட் கார்மெண்ட், செங்கல் சூளை, பிரியாணி கடை போன்ற வேலைகளின் பங்களாதேஷிகள் பலர் உள்ளனர். இவர்கள் பாகிஸ்தானிய உளவு வேலை பார்போருடன் சேர்ந்து நாச வேளையில் ஈடுபட அதிக சாத்தியம் உள்ளது. காவல் துறை கவனிக்க வேண்டும்.
திருப்பூரில் உள்ள பங்க்ளாதேஷிங்களை எப்ப விரட்டி அடிக்க போறீங்க
ஆபரேஷன் சிந்தூருக்குப் பிறகு இன்னும் நாடு திரும்பாத வங்க தேசம், பாக்கிஸ்தான், மியான்மார், போன்ற நாட்டு மக்களையும் துரத்தவேண்டும்.
பங்களாதேஸ் கள்ளக்குடியேறிகள் தமிழ் நாட்டில் தான் அதிகம்