வாசகர்கள் கருத்துகள் ( 23 )
உங்கள் பேச்சிலிருந்து உங்களின் நகர்வு திமுகவை நோக்கி இருக்கிறது என்பதை உணர முடிகிறது... 2021 லேயே இந்த முடிவை எடுத்திருந்தால் தற்போது கைவசம் சில எம்எல்ஏக்களாவது இருந்திருப்பர்... ஆனால் என் விருப்பம் என்னவெனில் உங்களை எந்த கட்சியும் கூட்டணியில் சேர்த்துக் கொள்ளாமல் உங்கள் கட்சியைத் தனிமைப்படுத்த வேண்டும்... நீங்கள் பேசும் பேச்சு அப்படி... நீங்கள் அரசியலில் இருப்பதற்கே லாயக்கு அற்றவர்... நீங்கள் இடம்பெறும் கூட்டணியே மாபெரும் வெற்றி பெறும் என்று ஒரே டயலாக்கை கீறல் விழுந்த ரெகார்ட் போல ஒவ்வொரு முறையும் கூறிக்கொண்டே உள்ளீர்கள்... அது பலமுறை பொய்த்தது தான் மிச்சம்... மேலும் நீங்கள் இடம்பிடித்தால் தான் திமுக கூட்டணி ஜெயிக்கும் என்ற நிலையில் அக்கூட்டணி இல்லை... அதன் வெற்றி என்பது ஏற்கனவே முடிவு செய்யப்பட்ட ஒன்று... நீங்கள் அந்த வெற்றியை பங்கு போட்டுக்கொள்ள நினைக்கிறீர்கள்... அவ்வளவே...
தவெக வில் ஆட்சியில் பங்குகொடுக்க தயாராக இருக்கிறார் அக்கட்சியின் தலைவர். ஆகவே, போகிறபோக்கில் எல்லோரையும் ஏதாவது குறை சொல்லிவிட்டு அங்கே போய் செட்டில் ஆகற பிளான்.
அப்போ திமுக கூட்டணியில் தேதிமுக என்று ஊர்ஜிதம் ஆகிறது.
வெற்றி என்பது ஏற்கனவே முடிவு செய்யப்பட்ட ஒன்று... நீங்கள் அந்த வெற்றியை பங்கு போட்டுக்கொள்ள நினைக்கிறீர்கள்... அவ்வளவே...
தூக்கி சுமக்க யாரும் தயாரில்லை
எடப்பாடிக்கு ஒரு தகுதியும் இல்லை, எடப்பாடிக்கு அரசியலில் தனியாக ஒரு அருகதையும் இல்லை,
ஏய் இந்த பாப்பாவுக்கு நாலு லாலிபாப் வாங்கி கொடுங்கப்பா அரசியல் பேசி உசுர வாங்குது
கடைசியில் திமுகவிடம் ஒட்டுவது இருப்பதை இழப்பதற்கு தான் நன்றாக தெரிகிறது.
இவர் திமுக கூட்டணியில் சேர முடிவெடுத்தது சரிதான். ஆண்டவருக்கு கொடுத்தது போல இவருக்கும் ஒரு ராஜ்ய சபை சீட்டைக்கொடுத்துவிட்டு கட்சிக்கு திவசம் பண்ணிவிடுவார்கள்.
அரசியல் உலகமே ஒரே ஒரு ராஜ்ய சபை சீட்டுக்குள்தான் இருக்கிறது