வாசகர்கள் கருத்துகள் ( 10 )
இந்த பாம்பன் பாலத்தில் உரிய பாதுகாப்பு நடவடிக்கைகள் போதுமானதாக இல்லையென அதிருப்தி தெரிவிக்கிறார் பாதுகாப்பு கமிஷனர் இவர் ரயில்வேக்காரர் இல்லை. இந்த கவலை ரயில் பயணிகளுக்கும் உண்டுதானே காசை போட்டு கட்டிய பாலம் நூறாண்டு பலமாக இருக்க வேண்டுமே என்ற கவலை தேச பக்தர்களுக்கும் இருக்க வேண்டிய ஒன்றுதான் அல்லவா
அதிகார போதையில் ட்ரைவர் கார்டு ராமேஸ்வரம் ஸ்டேஷன் மாஸ்டர் யார் பேச்சையும் கேட்காமல் வீம்புக்கு உத்தரவு போட்டு தனுஷ்கோடியில் ஒரு முழு ரயிலையும் நூற்றுக்கு மேற்பட்ட பயணிகளுடன் கடலுக்கு காவு கொடுத்தார் ஒரு மதுரை கண்ட்ரோலர்.அவருக்கு உடனடியாக பதவி உயர்வு கொடுத்தது ரயில்வே நிர்வாகம் பிறகு அவர் ஊழியர்களுக்கு கொடுத்த குற்ற பத்திரிகைகள் எண்ணிலடங்கா என்பது வரலாறு. இன்று ரயில்வே அதிகாரிகள் யார் பெரியவர் என்று ரூட்டு தல போல சண்டையிட்டுக் கொண்டு ரயில் பயணிகளை காவு வாங்காமலிருந்தால் சரி என்பதே நம் கவலை
இதையே தமிழ் நாடு ராசு பண்ணிருந்தா பொங்கி தீர்த்துருக்கும் ஒரு வருசத்துக்கு
பள்ளிக்கூரை கூட ஒழுங்காக கட்ட துப்பில்லாத திராவிட மேதைகள் இதை தங்கள் அடிமை திலகங்களை வைத்து அறிக்கை விட்டு இன்பம் காண்கிறார்கள்.
முட்டு கொடுக்கணும் ஆனா எல்லாத்துக்கும் முட்டு கொடுக்க கூடாது இரயில்வே பாதுகாப்பு ஆணையர் குவாலிட்டியே இல்ல அதன் தாங்கு திறன் 35% குறைஞ்சிடுசி பாலம் துறுபிடிக்க ஆரம்பிச்சிருச்சி ன்னு சொல்லிபுட்டாரு .
ஓ... சேகர்பாபு டிரெனிங்கா? அடிச்சிவிடு அடிச்சிவிடு கண்ண மூடிட்டு அடிச்சுவிடு.
மாடர்ன் உலகில் எவ்வளவு அழகாக வடிவமைக்கலாம்? மற்ற நாடுகளை பார்த்து கூட இவர்களுக்கு அறிவு வரவில்லை. பார்க்கவே கன்றாவியாக இருக்கிறது.
அடிமைப் புத்தி உன்னை விட்டு இன்னும் அகல வில்லை! பாவம் உன்னைச் சொல்லி குற்றமில்லை எல்லாம் அந்த பகுத்தறிவு ஈரவெங்காய தாடிதான்.....
நாடின் வளர்ச்சிப்பாதையில் இதுவமொன்று இத்துவமொன்று
பொது போக்குவரத்துக்கு அனுமதிப்பதற்கு முன்பு ஆய்வு நடத்தப்படுவதும் அதன் மூலம் சில பரிந்துரைகள் செய்யப்படுவதும் பொதுவான வழக்கமான ஒன்று தான்.