வாசகர்கள் கருத்துகள் ( 7 )
அந்த குழந்தைகளின் அம்மா எங்கே போனார் இந்த ஆள் அந்த குழந்தைகளை கட்டி வைத்து அடிக்கும் போது?.... அம்மா பெயர் சஜினி என்று எல்லாம் போட்டிருக்கு, ஆனா இப்படி அடிக்கும்போது அந்த அம்மா வந்து ஏன் தடுக்கவில்லை? ஒண்ணும் புரியலை.
இவர்கள் மதங்களில் சொல்லபடும் சாத்தான்கள் இந்து மதத்திலும் உள்ளன. கருப்பு, முனி என்ற தேவதைகளின் சொரூபமாக மனிதர்களின் உடல்களில் அவர்கள் வரும்போது, நாம் அவர்களை வழிபடுகிறோம். இவர்கள் அனைவரையும் கட்டுக்குள் வைத்திருக்கும் சிவபெருமானையும் பரப்பிரம்மமாக வழிபடுகிறோம். மற்ற மதங்கள் அவ்வாறு பார்ப்பதில்லை.
மறு கன்னத்தை காட்ட கற்றுக் கொடுத்திருப்பார்.
அதே போல் அந்த ஆளைக்கட்டி வச்சு அடித்தால் எல்லாம் சரியாகிவிடும்
சாத்தான் குழந்தைகளிடம் புகவில்லை போதகர் என்ற போர்வையில் பொய்யான வாழ்க்கை வாழும் இவர் உடம்பில்தான் புகுந்துவிட்டது இவர்களுக்கு தெரிந்த ஒரு விஷயங்கள் - ஒன்று மத போதனை, மற்றோன்று சாத்தான். நீதிமன்றத்தில் சொல்லுங்கள் -குழந்தைகளின் உடம்பில் சாத்தான் புகுந்துவிட்டது, அதனால்தான் தாக்கினேன் என்று. நீதிமன்றம் ஏற்குமா?
சாத்தான்கள் இந்து கிறிஸ்து முஸ்லீம் மதங்களில் ஒத்துக்கொள்ளப்பட்ட ஒன்று
சப்கிளினிக்கல் மன நோயாளி. மன நல மருத்துவ சிகிச்சை அவசியம்