வாசகர்கள் கருத்துகள் ( 6 )
இவன் பயங்கர உண்டியல் குலுக்கி. அறிவாலய வாசல் நிரந்தர அல்லக்கை. இவன் ஒரு குட்டி வைகோ. Sella காசு.
"தமிழக மக்களின் வாழ்வு நெருக்கடியில் உள்ளது. வேலையின்மை, சமூக பாதுகாப்பின்மை, பட்டியலின மக்களுக்கு தீண்டாமை கொடுமை, வன்முறை அடுக்குமுறை, பெண்கள், குழந்தைகள் மீதான அடுக்கடுக்கான குற்றங்கள் மூலம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். " இதை தெளிவாக புரிந்துவைத்துள்ளதால், பொதுவெளியில் திமுக அரசிற்கு முட்டுக்கு கொடுத்தால், இந்த துக்ளக் அரசின் மீது கொந்தளித்துக் கொண்டிருக்கும் பொதுமக்களின் கை கால்களிலிருந்து ஏதாவது பறந்துவரும் என்பதால், தற்காலிக நல்லவன் வேஷம் போட்டுள்ளார். மற்றபடி காரில் ஏறி அமர்ந்தவுடன், அடுத்த செகண்ட், கையில் ஜாலராவை எடுத்து வைத்துக் கொண்டு திருப்புகழ் பாட ஆரம்பித்துவிடுவார். ஏனெனில் அது அவருக்கு சர்வைவல் பிராபளம். " இங்கு ஐகோர்ட்டின் கட்டுப்பாடுகளை அமல்படுத்த வேண்டும். " - தமிழகத்தில் ஆட்சி கலைக்கப்பட்டு ஜனாதிபதி ஆட்சி வேண்டும் என்று கேட்கிறாரா?
கருப்பன் குசும்பு காரன் திரும்பவும் காசு கேட்கிறான்
பெரிய பெட்டி இந்த உண்டியல் குலுக்கி.
இது நாள் வரை தூங்கு ணயா அழிக்கபட வேண்டியகட்சி இது ம் இன்னும் சிலதும்
For your policies and actions, the distance is equal to moon and earth. First be sincere to your policies, people automatically support you.