வாசகர்கள் கருத்துகள் ( 17 )
தமிழ்நாடு அரசு காட்டு பன்றிகளை விவசாயிகள் சுட்டுக்கொல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் எந்த காரணங்களையும் கூறாமல் கேரளா அரசு போல அனுமதி வாங்காமல் விட்டால் தமிழ்நாட்டில் விவசாயமே செய்ய முடியாது
தமிழ் நாடு goverment
காட்டுப்பன்றிகளை விட அதிகம் கேடு விளைவிப்பவை தீயமுக பன்றிகள்
குட் நியூஸ்
முதல் கட்டமாக, கிலோமீட்டர் தொலைவினை காட்டுப்பன்றிகள் அறிந்துகொள்ள ஏதுவாக பல கோடி ருபாய் செலவில் அவற்றிற்கு GPS பொருத்தும் திட்டம் செயல்படுத்தப்படும். எல்லை தாண்டினால் முதல் முறை அறிவுறுத்தப்படும், இரண்டாம் முறை நடவடிக்கை எடுக்கப்படும்.
முதலில் கற்பழிப்பு மற்றும் அடுத்தவரின் சொத்தை ஆட்டயப்போடும் பன்றிகளை ஏதாவது செய்யுங்க பொன்முடி சார்
நாட்டுக்குள் சுற்றித்திரியும் பாலியல் குற்றவாளி பன்றிகளை ஏன் இதுபோன்று சுட்டுக்கொள்ளக்கூடாது...?
நாட்டில் நிறைய காட்டுப்பன்றிகள் உள்ளன அண்ணா பல்கலைக்கழகத்துக்கு ஒரு காட்டுப்பன்றி வந்துள்ளது அதனை சுட்டு தள்ளாமல் வேடிக்கை பார்ப்பது தவறு நாட்டில் பயிர்களை நாசம் செய்த காட்டுப்பன்றி அது
சரியாகச் சொன்னார் பன்னி மேய்க்க கூட லாயக்கில்லை
மாடு மேய்க்கவும் லாயக்கில்லை. கழுதை மேய்க்கவும் லாயக்கில்லை. பன்னி மேய்க்கவும் லாயக்கில்லை. இந்த மாதிரி ஆளுங்களைத் தான் தமிழக மக்கள் ஒவ்வொரு ஐந்து வருடங்களுக்கும் சட்டசபைக்கு அனுப்புகிறார்கள்.