வாசகர்கள் கருத்துகள் ( 11 )
இவிங்க வேற... அநியாய அக்குரும்பு செஞ்ச சாரையே கண்டுபுடிக்கத் தெரியாத ஸ்காட்லாந்து யார்டு போலுஸ். பூனையை கண்டுபிடிக்கப் போகுதாக்கும்? போய் வேற பூனையை வாங்கி வளருங்க.
I Think.. அது, Black Cat.. ஆ இருந்திருக்கும். அதனாலதான் இப்ப தமிழக போலீஸுக்கு தலைவலி வந்திருக்கும். இல்லேன்னா பின்னே.. காணாமபோன மனுஷனையே கண்டுபிடிக்காத போலீஸ், சாதாரண வளர்ப்பு பூனையை தேடி அலையுமா என்ன?? Something Wrong..
ரோடு ரோலரும், பூனையும் ஒரே நாளில் திருட்டுப் போவது இங்குதான் நடக்கும்.
நாய், பூனை எலி.. இவற்றின் மீது காட்டும் அக்கறையில் 100ல் ஒரு பங்க்குகூட இன்று தமிழக அரசு மற்றும் காவல் துறை மேலும் நீதி பதிகள் மனித உயிர் மீதோ மகளிர் பாது காப்புக்கோ கொடுப்பது இல்லை. என்பது தான் மக்களின் ஆதங்கம்
அதுதான் மாதிரி மாடல் ஆட்சி. புரிஞ்சா சரி.. இல்லையேல் கோவிந்தா.. கோ..விந்தா..
ஐயோ பாவம் ....
இன பெருக்கத்துக்கு போயிட்டு திரும்பி வந்திடும். அநேகமா அது ஆண் பூனையா இருக்கலாம்
சென்னை G5 போலீஸ் ஸ்டேஷன் சுபின்ஸ்பெக்டர்ஸ் எல்லோரும் அங்குள்ள மேடவாக்கம் தங்க ரோட்டில் உள்ள கடைகளில் மதம் மதம் வசூல் வாங்கிக்கொண்டு பலவித பிரட்டுவேலைகளில் இறங்கும் கடைகளை சப்போர்ட் பண்ணுகிறார்கள் ஆகையால் IG அவர்கள் தகுந்த நடவடிக்கையை எடுக்கவேண்டும் மென்பது அங்குள்ள மக்களின் வேண்டுகோள்
பிரியாணி ரெடி ....
அந்த பூனை ஒரு வேளை பிரயாக்ராஜ் சென்று இருக்கலாம் ... கொஞ்சம் காத்திருங்கள் திரும்ப வரும்.
அது எங்கையாவது போயிருக்கும்.
மேலும் செய்திகள்
'செல்ல' பூனையை தேடும் போலீசார்
22-Feb-2025