வாசகர்கள் கருத்துகள் ( 11 )
சவுக்கு சங்கர் வீடுன்னு தவறுதலா வீசிட்டாங்களா
எதிரிகள் எடுக்கும் ஆயுதத்தைத் தீர்மானிப்பது நாம்தான் ....
கொடிகட்டி பிழைக்கிறாரா ???? அதுக்குமா எதிரிகள் ????
இவனுக்கு இன்னும் உயர் பதவி வேண்டுமாம் திமுகவில் அதற்காக அவனுடைய உதவியாட்களை வைத்து இந்த மாதிரி நாடகம்? உண்மையிலே இவனை ஒழித்துக்கட்ட வீசப்பட்ட பெட்ரோல் குண்டு என்றால் வீடு தீப்பிடித்து நாசம் ஆகியிருக்கவேண்டும்???அப்படி ஆனதா ?? இல்லையல்லவா???
தமிழகம் அமைதி பூங்கா தான். நம்புங்க மக்களே
சுடாலின் நான்-காண்டு ஆட்சியில் எதுவுமே பரபரப்பு இல்லை. எல்லாமே ஆஸ் யூஷுவல் தான்.
இவனுகதானே இதை செய்வானுக? செய்தவனும் இதே கட்சிகாரணத்தான் இருப்பான். பங்கு தகராறு இருக்கும் . ....
இது திருனவேலி. ஜாதி, மதம், போலுஸ், நீதிபதி, கட்சிப் பாகுபாடு பாக்காம கொலைகள் நடக்கும்.
சாதாரண சிலிண்டரா இருக்கும். பெரிது படுத்த வேண்டாம்.
அரசு தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும்