வாசகர்கள் கருத்துகள் ( 36 )
சுட்டுப் பிடித்தார்களா அல்லது பிடித்துச் சுட்டார்களா
Another Fake UnWarranted Shooting. Its Not Impossible to Arrest-Prosecute FastTrack Convict Real Criminals
Real Criminals are the politicians. Useless voters sell their votes. Unfortunately such voters vote are in majority ending up choosing wrong doers
செவுடன் காதில சங்கு
பொண்டாட்டி கையால் அடி வாங்கினாங்க
குண்டு வெடிப்பு குற்றவாளிகளை விட்டுவிட்டு.. இது போல் யாராவது ஏமாளி கிடைத்தால்.. அவர்களிடம் வீரத்தை காட்டும் தமிழக காவல்துறை.. தீவிரவாதிகள் மீது நடவடிக்கை எடுக்காமல் இருப்பது ஏன் ???
இதுதான் திராவிட மாடல். அவர்கள் கூறுவது இதைத்தான். திமுக என்றாலே இதெல்லாம் சாதாரணம்.
.நிர்வாகம் என்றால் என்னவென்றே தெரியாமல், இப்படி ஒரு தறிகெட்ட ஆட்சி நடத்திவிட்டு, சட்டம் ஒழுங்கை சிறப்பாக தான் நடத்தி வருகிறேன் என்று வாய் கூசாமல் பச்சைப்பொய் பேச வெட்கமாக இல்லையா?....எதிர்க்கட்சி தலைவர் கேள்வி ...
என்ன தான் நடக்கிறது இந்த திராவிட மாடல் ஆட்சியில்? ஒரு ஏடிஜிபி, தன்னை கொலை செய்யும் நோக்கில் தன் அலுவலகம் தீக்கிரையாக்கப்பட்டதாக சொல்வதும், போலீஸ் ஸ்டேஷன் மீது பெட்ரோல் குண்டு வீசப்படுவதும் தான் சட்டம் ஒழுங்கு காக்கப்படும் ஆட்சியா?....நிர்வாகம் என்றால் என்னவென்றே தெரியாமல், இப்படி ஒரு தறிகெட்ட ஆட்சி நடத்திவிட்டு, சட்டம் ஒழுங்கை சிறப்பாக தான் நடத்தி வருகிறேன் என்று வாய் கூசாமல் பச்சைப்பொய் பேச வெட்கமாக இல்லையா?....எதிர்க்கட்சி தலைவர் கேள்வி ...
போலீஸ்கார் இந்த ஹரி சங்கி அல்லது பாஜக உறுப்பினர் அல்லது அதிமுக உறுப்பினர் என்று சொல்லி பிரச்சினையை தீர்த்து விட்ருங்க.
குற்றம் நடந்து முடிந்தபின் குற்றவாளியை கைது செய்வது காவல் துறையின் வேலை இல்லை குற்றமே நடக்காமல் தடுப்பது தான் காவல் துறையின் வேலை... இது நமது மாண்பு மிகு முதல்வர் முத்து வேல் கருணாநிதி ஸ்டாலின் சொன்னது....மாடல் ஆட்சியில் இது சமையல் வாயு உருளை என்று உருட்டாமல் இருக்க வேண்டும்...