வாசகர்கள் கருத்துகள் ( 88 )
அநேகமாக, எல்லா அடுக்குமாடி கட்டிடங்களிலும் குழாய் மூலம்தான் காஸ் சப்ளை செய்யப்படுகிறது ஆனால் எண்பதை நெருங்கும் சிவகங்கை சின்னப்பையனுக்கு மட்டும் மூளை வளரவில்லை என்பதையே இந்த மெகா திருடனின் பேச்சு காட்டுகிறது இல்லே முட்டாள்தனமான பேச்சுக்காக சுடலையுடன் போட்டியிடுகின்றாரோ ?இந்த வருடம் ஜூலை க்குப்பிறகு இவனெல்லாம் கோபாலபுர குடும்பத்துடன் சேர்ந்து திஹார் ஜெயிலில் களி உண்பார் என்பது நிச்சயம்
மும்பையில் லைப் இன்சூரன்ஸ் கார்பொரேஷன் குடி இருப்பு பீமா நகர் என்று அந்தேரியில் இருக்கிறது அங்கு, எரிவாயு பைப்பு வாயிலாகத்தான் வழங்குவதை பல ஆண்டுகளுக்குமுன் நான் நேரில் கண்டவன்
உங்க ஆட்சியில எதும் முடியாதுதான் இது மோடி ஆட்சி தண்ணீர் கூட கொடுக்க முடியாத திமுகவை பேசியது சிறப்பு
உலகம் முழுக்க பைப் தாண்
In Gujarat many major cities are pipelined gas facilities So everything is possible provided if politicians are sincerely taking the issues without expecting any benefits out of it
குழாய் மூலம் பாக்கிஸ்தானில் பிரிண்ட் செய்த 2000ர்ஸ் இந்திய ரூபாயை இவரு அனுப்புவார்
எலக்ட்ரானிக் பெரிமாற்றம் பற்றி அன்று கேலிசெய்தான் இவன் இன்று நாட்டிலேயே அதிக உபயோகம் அதுதான் தோலை நோக்கில்லாத அறிவிலி இவன் ஹார்வார்ட் பல்கலையாம்
உங்க குடும்பம் இத்தனை வருடங்கள் பதவியில் இருந்தாலும் ஏன் சிவகங்கை இன்னமும் முன்னேறவில்லை ? முதலில் இத்தேர்க்கு அதில் சொல்லிவிட்டு மற்ற கேள்விகளை கேட்கலாம்.
அய்யாவே சொல்லிட்டாரு அப்போ கண்டிப்பா இந்த திட்டம் நிறைவேறிவிடும் டிஜிட்டல் இந்தியா தான் ஞாபகம் வருகிறது.
சிந்தனை செய்ய வேண்டிய கேள்விகள்
மேலும் செய்திகள்
திருப்பரங்குன்றம் வீடுகளில் மீண்டும் முருகன் கொடி
1 hour(s) ago
மார்கழி வழிபாடு: திருப்பாவை,திருவெம்பாவை-பாடல் 8
4 hour(s) ago
தமிழ் கற்க வந்துள்ள வாரணாசி மாணவர்கள்
4 hour(s) ago
கிறிஸ்துமஸ் சிந்தனைகள்: அதிர்ஷ்டம் வந்தது
4 hour(s) ago
அரசு பஸ்களில் தமிழகம் பெயர் தவிர்க்கப்பட்டது ஏன்: சீமான் கேள்வி
6 hour(s) ago | 7