வாசகர்கள் கருத்துகள் ( 7 )
தலைமன்னார் யாழ்ப்பாணம் காங்கேசன்துறை மீனவர்களும் சிங்களவர்களில்லை மாறாக தமிழர்களேயல்லவா யார் மீன் பிடித்தாலென்ன சிங்களவர்களுக்கேனிந்த வன்மம்? அது நீண்டநாள் குடைச்சல் ஸ்டெர்லைட் ஜல்லிக்கட்டு வரிசையில் புதிய குடைச்சல் டங்ஸ்டன் சுரங்கம் அடுத்து என்ன வருமோ பார்க்கலாம் அண்ணாமலை பின்னாடியும் சிலர் ஓடறவங்களைத்தான் சொல்லோணும்
இலங்கைப் பக்கம் ஓடிப்போற மீன்களை இந்தப் பக்கம் ஓட்டி விட ஏதாவது டெக்னாலஜி கண்டுபிடிங்க.
முதலில் கடல் எல்லையில் 24 மணி நேரமும் இருந்து அங்கே கடல் எல்லையை கடக்கும் தமிழக மீனவர்களை பாதுகாப்பாக திருப்பி அனுப்புங்கள். தமிழக மீனவர்களின் உயிரும் உடமைகளும் இலங்கை கடற்படை யிடம் சிக்காமல் இருக்குமாறு உதவுங்கள்
இரு நாட்டு கடற்படையும் கூட்டு ரோந்து பணியில் ஈடுபடுவது காலத்தின் கட்டாயம் ...இல்லையெனில் போதை மருந்து கடத்தல் கும்பலை கட்டுப்படுத்துவது சவாலாகி விடும் ...அதன் மூலம் எல்லை தாண்டும் மீனவர்களையும் கண்காணிக்க முடியும் ...
வானத்திலும் கடலிலும் ஒரு நாட்டின் எல்லையை அறிவியல் முறையில் தான் கணிக்க முடியும். இதன்படித்தான் விமானங்கள் செயல் படுகின்றன. படகுகளும் அப்படியே. ஆனால் தமிழக மீனவர்களுக்கு வேண்டும் என்றே கருவி இருந்தும் எல்லை மீறுகிறார்கள். அதனால் தான் துன்பம். இங்குள்ள அரசியல்வாதிகளும் இவர்களுக்கு சப்போர்ட். எனவே பிரச்சனை என்றும் தீராது.
THEY NEEDED THE HELP OF HIS BROTHER KUMBHAKARNA, WHO WOKE UP ONLY AFTER 1,000 ELEPHANTS WALKED OVER HIM.
இரண்டு நாடுகளுக்கிடையிலான தூரம் மிகக்குறைவு என்பதால் கடல் எல்லை என்பது அவ்வளவு தெளிவாக வரையறுக்க முடியாது. இரண்டு நாட்டு வீரர்களும் சேர்ந்து ரோந்துப்பணியில் ஈடுபட்டால் சிக்கல்களை குறைக்கலாம்.