வாசகர்கள் கருத்துகள் ( 9 )
இவருக்கு கிடைக்கும் அனுமதி முருக பக்தர்கள் கோர்ட்டில் அனுமதி பெற வேண்டியது உள்ளது.....மத சார்பின்மை என்று பொய் கூறும் மதவாதி......இந்துக்கு பிரச்சினை என்றால் ஓடி ஒளிந்து கொள்ளும் பயல்........
இவருக்கு மட்டும் கேட்ட உடன் அனுமதி கிடைக்கிறதே எப்படி தி மு க வுக்கு காவடி தூக்குவதாலா
தமிழ் நாட்டில் நடக்கும் பிரச்சினைகளுக்கு முதல் காரணம் . இவர் ஒழிஞ்சாதான் தமிழ் நாடு உருப்படும். முஸ்லிம்களே அமைதியாக இருக்கும் போது இவர் எதுக்கு மாநாடு நடத்துறார்.
இந்த பேரணிக்கு போலிஸ் அனுமதி வழங்கி இருக்குமே..இதில் ஏதும் அசம்பாவிதம், பொதுமக்களுக்கு தொந்தரவு வராது என்று போலிஸே நீதிமன்றங்களுக்கு உறுதி அளித்திருக்குமே.....!!!
இவனுங்க பிரச்சனை செய்யாத இடம் உண்டா? இவணுங்களுக்கு ஒரு பிரம்ம அஸ்திரம் இருக்கும் வரை இவணுங்களை எதுவும் செய்ய முடியாது?
இனிமேல் கட்சியினர் டி கடைகளில் காசுகொடுத்து டி , வடை , டிபன் சாப்பிட வேண்டுமா ...என்ன கொடுமை இது ..இதை நாடும் நாடு மக்களும் வேடிக்கை பார்க்க மாட்டார்கள் ... வரும் அமெரிக்க அதிபர் தேர்தலில் மக்கள் பாடம் புகட்டுவார்கள்
வாய்யா திருமா. என்ன மத நல்லிணக்காத்தை பற்றி யாருயாரெல்லாம் பேசறது என்ற ஒரு விவசாதையே இல்லாமல் போயிருச்சு. அதுவும் வி சி க கட்சிகாரங்களுக்கு அட்வைஸ் வேற அவங்க கேட்ட மாதிரிதான். அவங்க வருவதே. பிரச்சினையை பண்ணி கட்சி மேலிடத்தில் தனக்கு நல்ல பேர் கிடைக்கவேண்டும் என்பதற்கும். ரௌடி தனம் பண்றதுக்கும் தானே. இனி ஏதாவது உங்க ஆளுங்க லொள்ளு பண்ணினா அப்புறம் தெரியும். செருப்படி போது மக்களிடம் வாங்கி கற்றிக்கொண்டு தான் ஊருக்கு திரும்புவார்கள். இந்த தேர்தலில் நீயும் உங்கட்சியும் மண்ணை கவ்வ போறது என்னமோ உறுதியாகதெரியுது.
அடங்க மறு மனித எரு என்று சொனனவன்தானே நீயு
டீ குடிக்கும்போது அடங்கமறு ... அதற்க்கு காசு கேட்டால் அத்துமீறி நட .. சரக்கு மிடுக்குடன் .போண்டா பஜ்ஜியை தின்று தீர்த்திடு .. காரபூந்தியை கண்டால் சிறுத்தய் போல் பாய்ந்து கைப்பற்றி சாப்பிடு ...