வாசகர்கள் கருத்துகள் ( 12 )
140 கோடி இந்தியர்களை மதித்து தான் இந்த விருதே வழங்கப்படுகிறது இதில் அர்பணிக்க ஒன்றுமில்லை
எரியுதடி மாலா ஃபேன 12 நம்பலர்ல வை.
விருது குடுத்தாத்தான் வருவேன்னு சொல்லியிருப்பாரோ?
இந்த விருது வச்சுக்குன்னு என்ன பண்றது.
இந்த விருதை நீங்களே வைத்து கொள்ளுங்கள்.
மகா உன்னத மனிதர் .எங்குசென்றாலும் தன் மக்களை உடன் அழைத்துசெல்கின்றார் .தான் பெற்றதை எல்லோருக்குமானதாக்குகிறார் .தன்மக்களின் கௌரவத்தை Gauravam தாங்கிப்பிடித்து உயர்த்துகிறார் . உலகளவில் இந்தியாவின் எளிமை நற்பண்புகளை பரப்புகிறார் .உலகளவில் மக்களின் செல்வராகின்றார் .கடவுள் ஒருவரே அற்புதங்கள் தான் வேறுவேறு என்பதை நிரூபிக்கின்றார் ஈன்ற பொழிதினும் பெரிதுவக்கும் பாரத தாய் வாழ்க வளமுடன்
அந்த 1500000 எங்கனு கேட்டு சொல்லு முட்டுக்குருவி
ஒரு இந்தியரை குறைச்சுக்கோங்க மோடி அவர்களே. இவருக்கு வேணாமாம்.
முக்கியமாக வெளிநாடுகளுக்கு சென்று இந்தியாவை இழிவாக பேசும் வயிற்றெரிச்சல் பிடித்த பப்புவையும் சேர்த்து சமர்ப்பணம் செய்துள்ளார். இந்த பெரும் குணம் எந்த காங்கிரஸ்காரனுக்கும் கிடையாது.
விருது மகாத்மியம் எப்போ ஓயுமோ?
தெரியுமா கற்பூர வாசனை
மேலும் செய்திகள்
விமான நிலையத்தில் மோடியை வரவேற்ற சைப்ரஸ் அதிபர்
16-Jun-2025